ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள்
Printable View
ஒரு நூறு நிலாவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில்
ஒரு கோடி புறாக்கள்
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா கொலுசுச் சத்தம்
கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல்
நம் வீட்டில் எப்போதும்
Clue, pls!
So many songs!!!
Like கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்…
தவ சுப்ரபாதம்… தவ சுப்ரபாதம்
கண்ணனை நினைத்தால்
சொன்னது பலிக்கும்
கனவுகள் பலிக்கும் பலிக்கும்
காலம் நேரம் வந்து சேர்ந்தது
கவிதைகள் அதிகம் அதிகம்
காதல் தேய்வம் கொண்டு வந்தது
ஆசை அதிகம் வச்சு மனச. அடக்கி வைக்கலாமா என் மாமா
கம்மஞ்சோறு வேணா மாமா
எனக்கு நெல்லு சோறும் வேணாம் மாமா
கூல் இருந்தா போதும் மாமா
நான் ஊத்தி
என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே