Nandri thiru loganathan sir & thiru c s kumar sir.
Printable View
என் தலைவன் பார்க்கணும் உன் பதிவுகளை..அவருக்கு கொடுத்து வைக்கவில்லை..நாங்கள் பார்க்கிறோம்..நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..சத்யா இந்த பதிவை நீங்கள் செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும்..என்னுடைய 8000பதிவுகளுக்கு உங்களுடைய இந்த ஒரு பதிவு ஈடு செய்து விட்டது..வாழ்க சத்யா..வளர்க..மனபூர்வமாக வாழ்த்துகிறேன்..எனது மிச்ச மீதி காலங்களில் யாருக்காவுது உதவி புரிந்தால்..அந்த பலன் உங்களுக்கு சேரட்டும்..நன்றி..
NOW RUNNING SUNLIFE TV PLE. WATCH MY FR..
http://i64.tinypic.com/2eqgjf4.jpg
திரு முத்தையன் அம்மு சார், உங்கள் பாராட்டுக்கு நன்றி. உண்மையில் நான் உங்கள் கருத்துக்களை படித்த பிறகு நான் அழ தொடங்கிவிட்டேன். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல, எல்லாம் வல்ல நம் இறைவனுக்கு, நம் தலைவனுக்கு கிடைத்த பெருமை. அவரை நேரில் பார்க்கும் பாக்கியம் மட்டும் எனக்கு கிடைத்து இருந்தால், நான் பிறந்ததுக்கு உண்டான பலன் கிடைத்திருக்கும். காலம் நம்மை அவரிடம் இருந்து பிரித்தாலும், நமது உள்ளலத்தில் இருந்தும், நினைவில் இருந்தும் பிரிக்க முடியவில்லை. உங்களின் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன்.
என்றும் அன்புடன்,
சத்யா