சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
Printable View
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என் உயிரே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் ஒரு பாதி தனைக் கொண்ட
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
மறவேன் இறைவனையே
முகுந்தனையே மறந்தால் யாருமில்லை
அன்புத் தெய்வத்தை மறந்த நாளுமில்லை
ஆராதனை வெறும் வேஷமில்லை
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே