சந்திரனிடம் வாக்குவாத ஜாலம்.
http://i1087.photobucket.com/albums/..._000323976.jpg
Printable View
சந்திரனிடம் வாக்குவாத ஜாலம்.
http://i1087.photobucket.com/albums/..._000323976.jpg
அழகு சூரியனாய் சூரியகாந்தன்.
http://i1087.photobucket.com/albums/..._001396296.jpg
திரு வாசு சார்,
துளிவிஷம் பெருவெள்ளமாக மாறி அனைவரையும் மூழ்கடித்துகொண்டிருக்கிறது ஆனந்தமாக அனுபவித்துகொண்டிருக்கிறோம் .மிக்க நன்றி .
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே ஒரே திரியில் இருந்தால்தான் அனைவரும் படிக்க வசதியாக இருக்கும் என்பதே என் கருத்து.தனி தனி திரியாக இல்லாமல் ஒரே திரியாக இருந்திருந்தால் இந்நேரம் நமது திரி 20ம் பாகத்தையும் தாண்டியிருக்கும் என்பது நிச்சயம்
என்னே விந்தை இது!!! அள்ளி அள்ளி வழங்குகிறார் துளி விஷம்.
வாசு தேவ மந்திரமா இது. ஆனந்தத்துடன் பருகுகிறோம் திகட்டாத அமுதெனவே!!!
சின்னக்கண்ணன் சார் உங்கள் கவிதையை படித்து விட்டு பதிவித்ததால் அதன் விளைவு மேலே. நீங்க எனக்கு ஒரு மாய மந்திரக் கண்ணன் சார்!!!
வாசு சார்
துளி விஷம்
பற்றிய பதிவு அபாரம . சிவா ஜி அவர்கள் கூட ஒரு பேட்டியி ல்
ஹீ ரோவை விட வில்லனாக நடிப்பதை மிகவும் விரும்பினதக
கூறி இருந்ததாக நினை வு
இந்த படத்தை பற்றி 1969 சிவந்த மண் வெளியாகும் போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற மலர் ஒன்றில் படித்த நினைவு . அப்போது நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆகா திரு போஸ் என்பவர் மற்றும் செயலாளர் ஆக திரு வெங்கட்ராமன் என்பவர் இருந்ததாக நினைவு அந்த மலரில் சிவாஜியின் பட பட்டியல்களை வெளியிட்டு அத்தனை படத்திலும் ஹீரோ ஆகதான் சிவாஜி தோன்றி நடித்து இருந்தார் இதுவரை நடித்த எந்த படத்திலும் கதாநாயகனுக்கு கத்தி துடைத்து கொடுக்கும் பாத்திரத்தில் நடித்தது இல்லை என்று பின் குறிப்பு எழுதி இருந்தார்கள் துளி விஷம் படத்தில் கூட வில்லன் ஆக நடித்து இருந்தாரே தவிர அதுவும் மெயின் ரோல் மாதிரி தான் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தாக நினைவு ராகவேந்தர் அல்லது பம்மலர் சார் அவர்களிடம் அந்த மலர் இருந்தால் பதிவு ஏற்றலாம் மிக அருமையன ஒன்று
டியர் வாசு சார் , இதுவரை நடிகர்திலகத்துக்கு மட்டும் ரசிகன் ஆகா இருந்த என்னை உங்களக்கும் ரசிகனாக பன்னிர்விட்டிர்கள். என்ன தமிழ் , என்ன நடை , என்ன பணிவு . நிறைய கத்துக்கணும் சார் உங்களிடம். நான்கு பகுதியுடன் முடிந்துவிட்டதே என்ற ஒரு குறை தான் எனக்கு . கடவுள் உங்களை வாழ்த்தட்டும் வாசு சார் . நெரிய எழுதுங்கள் - படிக்கும் கூட்டம் பெருகட்டும் .
மதிப்புடன்
ரவி :):)
Hyderabad
எனது பரீக்ஷா நண்பரான நாசர் (நடிகர்),நடிகர்சங்க தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.(இளம் நடிகர்கள் ஆதரவுடன்).அது மட்டும் நடந்தால், எழுதி வைத்து கொள்ளுங்கள். தலைவரின் மணி பண்டபம் சர்வ நிச்சயம். நம்மைஎல்லாம் விட பெரும் ரசிகர் நாசர்.
Mr Vasu Sir,
Mind boggling. What an analysis. I will read the same again.
You have taken this thread to the new level like our NT.
Thanks.
S Vasudevan
Chennai
ராஜ்குமாருக்கு ஒரு கர்நாடக அரசு கிடைத்தது போன்ற ஒரு 'அரசாங்கம்' சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை. அந்தக் கலைஞனை அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகி எம்ஜிஆரை முன்னிறுத்தி இவரை இருட்டடிப்பு செய்யும் அரசியல்தான் ஐம்பதாண்டு காலமாகவும், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை. நல்லவேளை, நாட்டின் குடியரசுத் தலைவர் உச்சரித்தார்.
ஓட்டுக்காக வேண்டுமானால் எம்ஜிஆர் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கலாம். தமிழகம் கடந்துபோய் 'நடிப்புக்காக' எம்ஜிஆர் பெயரை உச்சரித்தோமென்றால் ஒரு பயல் நம்மை மதிக்கமாட்டான். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
courtesy - amudhavan (filimalaya)