தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே
பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
Printable View
தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே
பிரிந்தே வாழும் நதிக்கரை போலத்
தனித்தே வாழும் நாயகி.
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
Sent from my SM-G935F using Tapatalk
நெருப்பு டா
நெருங்கு டா
முடியுமா ..மகிழ்ச்சி
கருணையை மறு கவலைகளை அறு
இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக்கொடி இங்கே வருவா
கண்ணிரண்டில் போர்
Sent from my SM-G935F using Tapatalk
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன்நிலவு நான் வாழ
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சி
Sent from my SM-G935F using Tapatalk
ஊட்டி வ்ளர்த்த என் அன்புத் தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்கள் குளம்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து
என்னை மறந்ததேன் தென்றலே என்னிலை சொல்லி
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி
Sent from my SM-G935F using Tapatalk