veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
vaNakkam pp! :)
Printable View
veNNilaa jothiyai veesudhe maNNile
veN mulaam poosudhe
vaNakkam pp! :)
vaNakkam PP, Raj! :)
மண்ணில் இந்தக் காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி
ஏழு ஸ்வரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா...
Hi, raagadevan!
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்களுக்குள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே
ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்...
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் என் காதல் தேவதையின் கண்கள் நெஞச்
kaadhal viyaadhi pollaadhadhu adhu kaNNum kaadhum illaadhadhu
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்த்ம் கடலை வானம்
கொள்ளையடித்தால்