கடவுளே..எங்கிருந்துதான் புடிப்பீங்களோ...
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றாள் அது நானும் அவளும்
Printable View
கடவுளே..எங்கிருந்துதான் புடிப்பீங்களோ...
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றாள் அது நானும் அவளும்
kadavalidamE kEttaal eppadi? 😃 😃 😃
அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே நெஞ்சில் நீந்த துடித்ததே
Sent from my SM-G920F using Tapatalk
நீல நிறம் ஆஹா
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
ஒரே மனம் ஒரே குணம்
ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கரை
இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே க்ஷணம்
இதம் பதம் சரம்...
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
Sent from my SM-G920F using Tapatalk
போடைய்யா ஒரு கடுதாசி
எளம் பொண்ணோட நெலமைய யோசி
பல ராத்திரி ஆச்சி தூக்கமும் போச்சி
நெடுநா தவிச்சாச்சு
என்னம்மா என் மகராசி
நீ என்னோட நெலமைய யோசி
ஏய் வேடிக்கை எதுக்கு
பலப்பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு
அது பலவிதமா மனிதர்கள பூட்டுது போட்டு
கலகலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு
நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு
இதய ஆசைகள் நினைவு ஆனதே
உதயம் ஆகிறேன் இனிமை ஆகவே
சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன்
சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன்
ஆழம் தேடிடும் மீன்களை போலே
நீலக் கடலிலே நீந்திப் போகிறேன்
சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே
மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே
பக்கங்கள் எல்லாம் பச்சைக் கொடி காட்டி
வெற்றி ப்ரதிபலிக்குதே...
pachchai kiLi paadudhu pakkam vandhe aadudhu idho paaru
un thunbam parandhodudhu