Originally Posted by
chinnakkannan
வாங்க ராஜேஷ் நலமா..
ஹோம் வொர்க் கண்டின்யூஸ்
.
//என்று ராமண்ணா தன் படத்து நாயகிகளை அநியாயத்துக்கு நனைய விடுவாரே!
சின்னா பாடு ஜாலி.//
குளியல் பாட்டு என்றால் டபக்கென நினைவுக்கு வருவதுகுளிக்கும் ஓர்கிளி..கொதிக்கும் நீர்த்துளி.. அப்புறம் சந்திரகாந்தா இன் மூன்று தெய்வங்கள் தேன் மழையிலே மாங்கனி நனைந்தது அப்புறம் சிவச்சந்திரன் ஸ்ரீப் ரியா பாட் மறந்துடுச்சு..வாசு நீங்கதான் போட்டிருந்தீங்க..
s.vasudevan sir.. நேற்று வீ.குழாயில் பார்த்தேன்..இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம்.. மனுஷன் (மதுண்ணா) ப்ரமை பிடிச்ச மாரி இருந்தார்..போதாக்குறைக்கு ஓடப்பாட்டை ராகவேந்த்ரா போட்டுட்டாரா.. ஒடனே வர்றது கஷ்டம்..
ஹோம் வொர்க் தொடரும்..