என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
Sent from my SM-G920F using Tapatalk
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே
கண்ணம்மா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது...
ஹாய் ப்ரியா! :) ஹாய் வேலன்! :)
ஹாய் ப்ரியா! ஹாய் rd! :)
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
வைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்
எனது கனவு கனவை எடுத்து செல்ல வந்தேன்
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் வரப்போகும் யு.வி. :)
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா..
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
ஹாய் ப்ரியா! ஹாய் rd! ஹாய் வேலன்! ஹாய் கண்ணன்! :)
யார் அந்த நிலவு
ஏன் இந்த கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ கண்வறைந்த ஓவியமோ
எந்தனை எந்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
எத்தனை மனிதர்கள் உலகத்திலே.. அம்மா
எத்தனை உலகங்கள் இதயத்திலே
hi maduhunna..
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வம் நீயே..
நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
நானேதான் உனக்கு விழிகாட்டி உன்னை வாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாக வில்லை
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு.. என் தோளில் கண் மூடு.. என் சொந்தம் நீ..
தாலாட்டு மாறிப் போனதே.. என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் மானே.. செந்தேனே.. யாரென்று பார்க்கிறாய்
உன் சோகம்.. என் ராகம்.. ஏனென்று கேட்கிறாய்
உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே.. இது போதுமே
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா உன் கண்ணே உண்மை சொல்ல சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா கோபம் வானவில்லின் வர்ண ஜாலமா
வானவில்லின்.... வர்ண ஜாலங்கள்... ரவிவர்மன் கைகள் வரைந்த கோலங்கள்
ஸரி கம பத நிஸ் ரிக ரிஸ் நித பம
Welcome back & vaNakkam madhu! :)
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ
கவி ராஜன் எழுதாத கவியோ
கரை போட்டு நடக்காத நதியோ
ரவிவர்மன் எழுதாத கலையோ
ரதி தேவி வடிவான சிலையோ...
தேவி...
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
Sent from my SM-G920F using Tapatalk
திருக்கோயில் வரும் சிலையோ சிலை தேடுவது கனியோ மொழியின் கலையோ
ஒரு மயக்கம் தரும் சுகம்...
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை
Sent from my SM-G920F using Tapatalk
சிங்காரத் தேருக்கு சேலை கட்டி சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
தெருத் தெருவா அதை நடக்க விட்டா இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்ன ஆகும்?
தேருக்கு முன்னாலே காளை கட்டி செவ்வந்திப் பூவாலே மாலை கட்டி
ஜிலுஜிலுஜிலு என இழுத்து வந்தா அது தேறாத மனசுக்குப் பாலமாகும்
ஆஹா தேறாத மனசுக்குப் பாலமாகும்
Hello Everyone! :)
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்
கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன்
சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே
உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை
கண்மணியே மௌனம் தானே தொல்லை
vaNakkam priya! :)
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
Hi Raj, eppadi irukkeenga? :)
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்த கதையினிலே இவன் சாமியாராம்
காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா
Sent from my SM-G920F using Tapatalk
பால் தமிழ்ப் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்...
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்தக் கவிதைகளை
காய் ப்ரியா ராகதேவன் நவ் :)
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு
ஊஞ்சல் ஆனதோ நிதம்
உனக்காக வாடியே...
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் தாளம்
hi u.v
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என் விழியோ கடல் ஆனதம்மா
கடல் நீரிலே தன் மீனைத் தேடினாள்
பெரும் காட்டிலே தன் மானைத் தேடினாள்
எங்கே உன் கால் போன பாதையம்மா
இங்கே உன் ஒரு கண்ணைப் பாராயம்மா
சீதா என்று ஸ்ரீராமனே அலைமோதிடும் ராமாயணம்
hi ck, madhu, nov, rd
கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணம் முழுதும் கண்ணன் தானே
ஹாய் மதூ..:)
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி..
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் பிடி பிடி..
Hi UV Kannan
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G920F using Tapatalk
பாவை பாவை தான்
ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால மேள தாளம் தான்..
ஹாய் ராகதேவன்.. ஹெச்கு பதிலாய் கே அடிச்சுட்டேன் ஷமிக்கணும் :)
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
மனம் இனிக்க இனிக்க
வருவேன் நான் கல்யாண பெண்ணாகி
இதழ் சிவக்க சிவக்க
வருவாய் நீ கல்யாண பெண்ணாகி...
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...