thattu thadumaari nenjam kai
thottu viLaiyaada........
Printable View
thattu thadumaari nenjam kai
thottu viLaiyaada........
விளையாடு விளையாடு விளையாடு விளையாடு
ஜெயிக்கும் வரைக்கும் விளையாடு
வேடிக்க பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ணக் கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர...
ஓடோடி விளையாடு ஓரமாய் விளையாடு
நேரங்காலம் பாக்காமே ஆடிப்பாடி விளையாடு
தங்கச்சி
வழியா இல்லை பூமியில்..
ஏரிக்கரையின் மரங்கள் சாட்சி
ஏங்கித்தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீன்கள்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகமாவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவாம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்
.........................................
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம்...
kalyaaNam aagum munne kaiyai thodal aagumaa vaiyam idhai yerkkumaa
kaadhal koNdaale edhuvum nyaayamaa
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் வேள்விக்கு கண்களில்ன் பதில் என்ன மெளனமா..
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
பௌர்ணமி இரவு பனி விழும் காடு
ஒத்தையடிப் பாத உன் கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
மூங்கில் தோட்டம் மூலிகை...
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காதலை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனைத் தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி...
anthaathiyila paat illaiyE..
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
பனிமேடை தூவும் பால் வண்ண மேனி..
தேன் சிந்துதே
நீ என்னைக் காண்பதே
வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால்
தூரல் நெஞ்சில் சிந்துதே
இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே...
கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும் உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது குழம்பியே போனேன்
சிறகுகள் விரிக்கிறேன் பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன் மழலையே மழலயே
அருகிலும் தொலைவிலும் நெருக்கம் நீயே தான்
முகிலோ
https://youtu.be/ZkV-woO5bvQ
வான மழைப் போலே புது பாடல்கள்
கான மழைத் தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடு நாள் வாழும் இது
வான மழைப் போலே புது பாடல்கள்
கானமழைத் தூவும் முகில் ஆடல்கள்
...........................
குரலில் தேன் குழைத்து
குயிலைப் படைத்தவர் யார்
மானத்தை மெல்லிசை...
நான் ஒரு மெல்லிசை ஆகவோ..
நாளும் உன் நாவினில் ஆடவோ
நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும் உந்தன் சீர்
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன்வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாண பந்தலிலே
மருதாணி கோலம் போட்டு மயக்குதடி தேகம்
தேகமில்ல தேகமில்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோல
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக்கட்டு காளை
அஞ்சாத சிங்கம் என் காளை
இது பஞ்சா பறக்கவிடும் ஆளை
இந்த ஆபத்தை
நாம ஆசையுடன் பேசி நாளாச்சி
ஆபத்து அங்கே தான் உருவாச்சு
ஆனாலும் தூங்குது உன் பாட்டு
இனி
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய்...
சுமை தாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணித்தீபம் ஓய்ந்தால் ஒளி எங்குபோகும்
துள்ளித் துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி
கண்கள் செய்த பாபம் உன்னை
கண்டும் காணாதேங்குதே கண்டும் காணாதேங்குதே
பாய்விரித்துக் கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே பாவி நெஞ்சம் துடிக்குதே
இதய வானின் உதய
உதய காலமே நனைந்த மேகமே
மொழியின் கதவு திறந்தது
விழியில் விடியல் புலர்ந்தது
அமுதம் பொழிந்து விளைந்த தமிழில்
புலமை
முத்தமிழ்ப் புலமை சித்தனும்
எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
engirundho vandhaan idai chaadhi naan endraan ingivanai
yaan perave enna dhavam........
என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
....
மனம் கொண்ட காதல் தடம்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய
ஆகாய கங்கை என் மார்பினில் பாய
கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல்...
ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா
உருவைக் கொஞ்சம் மாற்றட்டுமா
பிள்ளை மனசு பெரிய வயசு
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம்...
mandha maarudham thavazhum chandran vaanile thigazhum
indha veLaiye ekaanthamaana indha veLaiye
சிங்காரச் சோலையே உல்லாச வேளையே
பொன்னான இந்த மாலை நேரமே
எல்லோரும் ஆடலாம்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டு தான்
மழையின் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகு ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளம் என்ன
தத்தளிக்கும் மேனி என்ன
வஞ்சி
வைகைக் கரைக் காத்தே நில்லு
வஞ்சி தனைப் பாத்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதென்று
மங்கை தனை தேடுதென்று
காத்தே பூங்காத்தே...