ஆட்டத்திலே பல வகையுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
Printable View
ஆட்டத்திலே பல வகையுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன் வாயிருந்தும் சொல்வதற்கு
துடிக்குது துடிக்குது இள மனம் துடிக்குது
அடிக்கடி மனசுல அணுகுண்டு வெடிக்குது
இளநெஞ்சே வா நீ இங்கே வா இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
போய் வா நதியலையே இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
வா வா நதியலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை
இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில்
என்ன மாயம் என்ன ஜாலம் கன்னி பூவிழி ஜாடையில்
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீது ஆறடி கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள்
முகமோ ரோஜாப்பூ
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குதம்மா
ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா
தாலியே தேவையில்லை நீதான் என் பொஞ்சாதி தாம்பூலம் தேவையில்லை நீதான் என் சரிபாதி
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
பொண்ணே என் பொன் மணியே
தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
பூந்தோட்ட காவல்காரா
பூப்பறிக்க இத்தனை நாளா
மாந்தோப்பு காவல்காரா
மாம்பழத்தை மறந்துவிட்டாயா
பூப்பறிக்க நீயும் போகாதே உன்னப் பாத்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே
மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு நீ பொறந்தே எனக்காக ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
தப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா
காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரோ ஆரிராரோ கண்ணுறங்கு
என் தாயே என் கண்மணியே
உன்னை கட்டி அணைத்தாள் நான்
என்னை அறிந்து கொள்வேனே
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள்
கற்பனைக் கனவிலே நானொரு கதாநாயகியைக் கண்டேன்
ஒரு
கதாநாயகியைக் கண்டேன்
அந்தக் கதாநாயகி யாரோ காதல் பாட்டு பாடினாளோ
Hindi tuneனில் பாடினாளோ
English danceஸூ ஆடினாளோ
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்
விழிகளால் இரவினை விடியவிடு
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வாடி வாலாட்டி நரியா புலியா தனியா திரிவோம்
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு
மனசு ரெண்டும் பார்க்க கண்கள் ரெண்டும் தீண்ட உதடு ரெண்டும் உரச காதல் வெள்ளம் இங்கு