ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி
Printable View
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜா-னு அனுப்பி
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை
உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல்*
வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த
விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன?
உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டுவிட்டால் - அதில்
அடுத்த கதை என்ன
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள்
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை
தரும் கைகள்
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு
பாடும் புல்லாங்குழல்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத
போடா பொல்லாத
பையா நம் மேல் நாம் கொண்ட
காதல் அதை நீ ரெண்டாக
பார்ப்பாயா
கண்ணான இடம் தேடி வந்தோர்
என் கண்ணோடு கண்ணே உன் கண் வைத்து பார்ப்பாய்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
சோனியா சோனியா சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
காதலிலே ரெண்டு வகை, சைவம்
ஓ சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன்
கொஞ்ச நேரம் என்ன கொல்லையா ஐயா
இனி நீயா நானா பாரய்யா...
ரங்கு ரங்கு ரங்கு ரங்கு ரங்கு
கண்ணுக்குள் கத்திக்கப்பல் நெஞ்சத்தில் ரெட்டக்கப்பல்
மோதினா யுத்தக் கப்பல்
காகித கப்பல் கடலுல கவுந்துடுச
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்
ஊடுர பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுன ஓடையுற முருங்க
வீட்டுக்கு முருங்க மரம்
வெய்யிலுக்கு வேப்ப மரம்
கொளத்துக்கு தாமரப்பூ
கும்மிக்கு குமரிப்பொண்ணு
கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப்பொண்ணு வாசம் வரும்
கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்
மருதமலை
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை....
அஆஆ.. ஆஆஆஆஆ
மருதமலை மருதமலை...... முருகா
மருதமலை மாமணியே. முருகய்யா
மருதமலை மாமணியே. முருகய்யா
தேவரின் குலம்
கண்ணுக்கு குலமேது கண்ணா கருணைக்கு இனமேது
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா விளக்குக்கு இருளேது
வெளக்கு வெச்ச நேரத்திலே
மாமன் வந்தான் 🎸🎸
மறைஞ்சி நின்னு பார்க்கையிலே
தாகம்
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை
எதுவரை போகலாம் என்று நீ
சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதும்
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
ஒத்த ரூவா தாரேன் ஒரு ஒணப்ப தட்டும் தாரேன்
ஒத்துக்கிட்டு வாடி
Oops!
சேர்த்து வச்ச சொத்து சுகம்
எத்தனை நாள் கூட வரும்
எதுவுமில்லை உலகத்தில நிரந்தரமா
கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல
கட்டையில போற வரையில் சுதந்திரம் இல்ல
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்கு
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue
I am single and I'm young
(Any word from last line)
ஆர் யூ ரெடி.. ரெடி.. ரெடி..
ஐயம் ரெடி.. ரெடி.. ரெடி.. யா.
நீருமின்றி மீனுமில்லை நீயுமின்றி நானுமில்லை வா வா எந்தன் மன்னவா கையணைக்க மெய்யணைக்க கட்டழகைத் தொட்டணைக்க ஆனந்தம் நான் சொல்லவா
அடி கட்டழகு கருவாச்சி
உம்மேல காதல் வந்து உருவாச்சு
என் கண்ணால கண்ணி வெச்சு
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு
சொல்லவா?
oops....
கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
பூநாத்து மொகம் பார்த்து வெண்ணிலா நாண
தாளாம தடம் பாத்து வந்த வழி
எந்த வழி போகுமோ எந்த ஊரு சேருமோ காத்துக்கு திசை
மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே
பறவை திசை அமைக்குதே
வாசம் தான் பூவின் பார்வைகள்
மார்கழி மாதமோ
பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ
பாடும் வானப்பாடி
ஜில் ஜில் ஜில் ராணி
புல் புல் புல் ராணி
வானம்பாடி போலே
நான் கானம் பாடுவேன்
இன்ப கானம்