கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
Printable View
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
திரு தாளம் அதிலே இணையும்
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே
கண்ணிலே கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி
காதலில் ஏங்குது என் ஆவி
கட்டிலில் நீ ஒரு அப்பாவி
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
நானே நானா யாரோ தானா. மெல்ல மெல்ல மாறினேனா
மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம்
அதைச் சொல்லச் சொல்ல நெஞ்சில் எழுந்தது கீதம்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
உன் குரல் கேட்கவே என் உயிர் தேடும்
உனைப் பார்க்கவே நினைக்கிறேன்
கண்ணிமைக் குள்ளே புது மின்னலின் வேகம்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இந்தப் பாதை எங்குப் போகும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
உன் முகம் போலே என் மடிமேலே
மடிமீது தலை வைத்து
விடியும்வரை தூங்குவோ….ஓ….ஓம்…..
மறுநாள் எழுந்து பார்ப்போம்
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
அழகோ அழகு அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி தந்தாரோ
என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம்
வண்டி உருண்டோட அச்சாணி தேவை. என்றும் அது போல வாழ்க்கை ஓடவே. ரெண்டு அன்புள்ளம் தேவை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெரும் இன்ப நிலை வெகு தூரமில்லை
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா?
அன்பிலார் எல்லா தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்த கூலி தரும்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன
என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை…
நீ என்னைவிட்டு பிரிவதில்லை
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத். தாவ விட்டால் தப்பி ஓட
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் மடி சாய்ந்து என் விழி உறங்கிட வேண்டும்
உன் தோழ் சாய்ந்து என் சுமைகளை சொல்லி விட வேண்டும்
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ
கண் காணாததும் மனம் கண்டுவிடும்
வான் சந்திரன் மனம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் கனலாச்சே
சந்திரப் பிறை பார்த்தேன் தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர் மாப்பிள்ளை கிடைத்ததடி