அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்
Printable View
அகப்பட்டுக் கொண்டாள் மேடையிலே
அந்தோ பரிதாபம்
ஆடிய வேடம் கலைந்ததம்மா
அடியேன் அனுதாபம்
பார்க்க பார்க்க பரிதாபம் பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம் போகசொல்லடி வனவாசம்
என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம்
நீ தான் என் தேசிய கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே உயிர் காதலே என்
மரியாதைக்கு
ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தர வேண்டும் நீயே
யாரோ நீ யாரோ நான் என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ ஒன்றாகி இணைந்திடுவோமா
ஒருவர் ஒருவராய் பிறந்தோம் இருவர் இருவராய் இணைந்தோம் உறவு மழையிலே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
ஒரு காதல் நாயகன் மலர் மாலை சூடினான்
இரு கண்ணில் ஆயிரம் தமிழ்க் கவிதை பாடினான்
ஒரு காதல் நாயகன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கு எல்லாம் அடுப்படி வரைதானே.. ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க
கற்பூரம் எதுக்கு காமிக்கதானே
கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே
சரணம் முடிஞ்சா பல்லவி தானே
ஹே கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும்
லுங்கிய ஏத்தி கட்டி…
லோக்கலா நடக்கையில…
அங்கமே அதிருதடா சாமி…
காம்புகிள்ளி வெத்தல போட்டு…
கடிச்சு நீ கொதப்பயில…
என் உடம்பு
சில்லாக்ஸ் சில்லாக்ஸ் சில்லாக் சில்லாக் சில்லாக்ஸ் சில்லாக்ஸ்
என் உடம்பு பஞ்சு மெத்தை கிட்ட வந்து காட்டு வித்தை
தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைகெல்லாம் தைத்து வைத்தேன் பூ பூ மெத்தை
வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தால் கண்கள் காணும் மோட்சத்தை
மாதத்தில் ஒரு நாளெல்லாம் பறவைகள் ஆனால் என்ன
முதுமைகள் இல்லாமலே மோட்சம் பெற்றால் என்ன
நேற்று no no நாளை no no
Lifeஃபில் tension என்றும் no no
மைனர் லைப் ரொம்ப ஜாலி
மானம் மணிபர்ஸ் ரெண்டும் காலி
ஊரைச் சுத்துவதே ஜோலி… எந்நாளுமே
என் கண்மணி காதோடு சொல் உன்
முகவரி
எந்நாளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி
இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட…
காரணமிருக்கிறதே…
கணவன் ஒருவரி மனைவி ஒருவரி…
அர்த்தம்
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
பார் மகளே பார். நீயில்லாத மாளிகையை. பார் மகளே பார். உன் நிழலில்லாமல் வாடுவதை
எனை இன்று வாடும் தனிமையில் இல்லயே சாந்தி
அமைதிக்கு பெயர்தான் சாந்தி
அந்த அலையினில் ஏதடி சாந்தி
பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம்
சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்தப் பாலாற்றில் நீராட வா
பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி
பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
இன்று நேற்று நாளை யாவும்
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள் கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும்
முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகையோ
அலை மோதும் அருவி என்னைப் போலே இளமைக் கன்னிகையோ
நாளாம் நாளாம்
திருநாளாம் நங்கைக்கும்
நம்பிக்கும் மண நாளாம்
இளைய கன்னிகை
மேகங்கள் என்னும் இந்திரன்
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
அவள்தானோ இவள்தானோ இளமானோ இசைத்தேனோ
வண்ணமொழி வார்த்தை திருவாசகம் தானோ
Clue, pls!
:omg:
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
(OMG! How could I have forgotten this song?)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
:exactly:
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட
ஒரு மேகம் வரவில்லையோ
தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி
ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
புரியுது இது புரியுது
போக போக தெரியும்
இந்த பூவின் வாசம் புரியும் ,
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
இரு தாளம்
மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில்