விஸ்வரூபம் நெடுந்தகடு கிடைக்கப் பெறாதவர்களுக்கும் வாய்ப்பற்றவர்களுக்கும் வசதியாக இணையத்தில் கீழ்க்காணும் இணைய தளத்தில் இப்படம் தரவேற்றப் பட்டுள்ளது. கண்டு மகிழ்க.
http://www.youtube.com/watch?v=hgg4M...F11A567D659ECA
அன்புடன்
Printable View
விஸ்வரூபம் நெடுந்தகடு கிடைக்கப் பெறாதவர்களுக்கும் வாய்ப்பற்றவர்களுக்கும் வசதியாக இணையத்தில் கீழ்க்காணும் இணைய தளத்தில் இப்படம் தரவேற்றப் பட்டுள்ளது. கண்டு மகிழ்க.
http://www.youtube.com/watch?v=hgg4M...F11A567D659ECA
அன்புடன்
சென்னை சாந்தி திரையரங்கில் எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்திற்காக வைக்கப் பட்ட பேனரின் தோற்றம், தங்கைக்காக திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி.
http://i872.photobucket.com/albums/a...ngaikkaaga.jpg
அன்புடன்
டியர் ராகவேந்திரன் சார்,
லக்ஷ்மிகரமான பாராட்டுக்கும், "சுமங்கலி" படப்பாடலுக்கும் வளமான நன்றிகள் !
டியர் நெய்வேலி வாசுதேவன் சார், மிக்க நன்றி !
Mr. goldstar Satish, Thanks, Your NT devotion is second to none.
டியர் பார்த்தசாரதி சார்,
மடை திறந்த வெள்ளமென தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் வளமான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
படவுலக ஜாம்பவானும் நடிப்புலக ஜாம்பவானும்
http://i1094.photobucket.com/albums/...ar/AVMNT-1.jpg
நடிகர் திலகம் பற்றி திரு.ஏவிஎம்
["எனது வாழ்க்கை அனுபவங்கள் - ஏவிஎம்" என்ற நூலிலிருந்து]
"நம் நாட்டில் - ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக, உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால், 'உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்' என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம். என் வரையில் 'நம் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை'. வெளிநாட்டிலிருந்து கலையுலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்துவது வழக்கம்."
இன்று 12.8.2011 அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 32வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
ஜீவன தீராலு(தெலுங்கு) [கௌரவத் தோற்றம்]
[12.8.1977 - 12.8.2011] : 35வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
"ஜீவன தீராலு" தெலுங்குத் திரைப்படம், "வாழக்கை அலைகள்" என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம்(Dub) செய்யப்பட்டு 14.4.1978 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சென்னை மற்றும் தமிழகமெங்கும் வெளியாகி தொடர்ந்து வெற்றிநடைபோட்டபோது அளிக்கப்பட்ட வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...DC4295aa-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
இன்று 12.8.2011 வெள்ளி முதல் சென்னை மண்ணடி 'பாட்சா' [பழைய 'மினர்வா'] திரையரங்கில், தினசரி முற்பகல் 11:15 மணிக் காட்சியாக, கலைமகளின் மானுட வடிவமான கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அற்புதத் தகவலை அளித்த அன்புள்ளங்கள் அம்பத்தூர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
ஏவி.எம். நினைவு நாள் செய்தி, ஏவி.எம்.முடன் நடிகர் திலகத்தின் படம், வாழ்க்கை அலைகள் விளம்பரம், சரஸ்வதி சபதம் தகவல் என்று தூள் கிளப்பி விட்டீரக்ள். பாராட்டுக்கள்.
இன்று 13.08.2011 திருமதி வைஜயந்தி மாலா பாலி அவர்களின் பிறந்த நாள்.
http://im.in.com/connect/images/prof...himala_300.jpg
13.08.1936 அன்று பிறந்து இன்று தனது 76வது பிராயத்தில் அடியெடுத்து வைக்கும் திருமதி வைஜயந்திமாலா பாலி அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து ஆரோக்கியத்துடன் திகழ வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக ராஜ பக்தி திரைக்காவியத்திலிருந்து ஒரு அருமையான பாடல்.
http://www.youtube.com/watch?v=YCbo6Ewmo6U
அன்புடன்
Quote:
நம் நாட்டில் - ஏன், நாட்டைவிட இன்னும் ஒருபடி அதிகமாக, உண்மையாக என் மனத்தில் உள்ளதைச் சொல்ல வேண்டுமானால், 'உலகத்திலேயே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்' என்பதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இதில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் கூட இருக்கலாம். என் வரையில் 'நம் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி கணேசன் தமிழ்நாட்டில் பிறந்திருக்கிறார். அவருடைய துரதிருஷ்டம் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை'. வெளிநாட்டிலிருந்து கலையுலக நண்பர்கள் வரும்போது சிவாஜியை நான் இப்படித்தான் அறிமுகப்படுத்துவது வழக்கம்."
இன்று 12.8.2011 அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 32வது ஆண்டு நினைவு தினம்.
Sorry - absolutely no respect for a man who recommended KR Ramasamy instead of NT when the latter was a nobody, still shining out, and needed an opportunity.
It is easy to hop on to the bandwagon AFTER someone has climbed the ladder, isnt it?
It is our duty to disrespect such money bags with a feudal atitude
இந்த விஷயத்தில் ப்ளம் அவர்களுடைய கருத்தில் நானும் சற்று உடன் படுகிறேன். நடிகர் திலகம் பெருந்தன்மையுடன் நடித்துக் கொடுத்து அவர் படங்கள் வெற்றி பெற்று வசூலைக் கொடுத்தாலும் விளம்பரத்தில் அவருடைய பெயரை முன்னிலைப் படுத்த வில்லை இந் நிறுவனம். இன்று சரவணன் அவர்கள் நடிகர் திலகத்திற்கு அளிக்கும் மகத்துவம் அன்று தரப்படவில்லை என்பதே என் போன்ற பழைய சிவாஜி ரசிகர்களின் ஏக்கம். இத்தனைக்கும் தன்னுடைய எதிரி முகாம் நடிகர்களை வேண்டுமென்றே அழைத்து நடிக்க வைத்ததையெல்லாம் எப்படி மன்னி்க்க முடியும். அப்படி மன்னித்தாலும் மறக்க முடியுமா. அதே மாற்று முகாமில் படமெடுத்த போது விளம்பரத்தில் முக்கியத்துவம் யாருக்கு அளிக்கப் பட்டது. பராசக்தியில் குதிரை முகம் என்று வர்ணித்த அதே நிறுவனம் பின்னர் அவருடைய கால்ஷீட்டை நாடி வரவில்லையா. அந்த நாள் போன்ற ஒரு படத்தை ஏன் வேறு யாரையாவது வைத்து எடுத்திருக்கக் கூடாது.Quote:
Sorry - absolutely no respect for a man who recommended KR Ramasamy instead of NT when the latter was a nobody, still shining out, and needed an opportunity.
It is easy to hop on to the bandwagon AFTER someone has climbed the ladder, isnt it?
It is our duty to disrespect such money bags with a feudal atitude
இப்படி எண்ணற்ற கேள்விகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. இவையெல்லாம் நம்மால் மறக்க முடியவில்லை.
என்றாலும் நம்மைப் பொறுத்த வரையில் நாம் நடிகர் திலகம் வழி நடப்பவர்கள் என்ற காரணத்தால், பம்மலார் கூறிய வாழ்த்துக்களோடு பெருந்தன்மையோடு நாமும் சேர்ந்து கொள்வோம்.
அன்புடன்
nInga ellAm moderate faction. nAn extremist. ennAla innum maRappOm mannippOm ellAm mudiyala. Respecting the man's perundhanmai, I desist from posting further on this
dear friends
To my knowledge and follower of NADIGAR THILAGAM ever since PALUMPAZAMUM days I fully agree that the respect and publicity by avm saravanan for NT FOR AVM BANNERS NOT THERE in earlier days.
2. politics had no impact on NT MOVIES success or failure like like the otherheros mgr always ssr to some extent and their political connections played tal role. for example when mgr resigned MELSABAI MEMBER enkadamai had a big disaster. many a things can be shwn examples. for NT only continous release of movies in 70 80s had the impact'
I agree with Plum & Raghavendra sir. Most of us are aware about the fact that how the production of NT's 125th film "Uyarndha Manidhan" got delayed....this was discussed here in details, month's back. It was NT's dedication, greatness, tolerance and sincerity that ultimately paved way for the release of the film, which obviously turned out to be a huge success.
Apart form Gowravam, I frequently visit Enga OOr Raja climax and Raman ethanai Ramanadi.
Particularly the scene from RER where NT enters Nambiar's house and innocently asks about his marriage with KR Vijaya. From the moment he comes in and till he leaves the house (again, a brilliant scene without any dialogues...just gestures !!!)...the entire episode just leaves me dumbfounded !!!!!
விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !!! The moist that gathers in every rasigan's eyes after watching this scene is the highest form of honour, I would say.
சத்தியமா, ங்கொப்புறான சொல்றேன், in spite of having watched this scene quite a number of time, it gives me goosebumps every time i watch it.
Can someone upload this brilliant piece of art, please...PLEASE.
Dear Mr. Mohan Rangan,
Exactly. As for Enga Oor Raja, the scene from where younger Sivaji and Nagesh leave the elder Sivaji upto the climax, it's racy and one man show. I still the remember the impact this last episode created in the minds of audience when I watched in Srinivasa Theatre, Mambalam. The way he arrests the audience with his performance is unparalleled in the world of Cinema i.e., world cinema.
As for Raman Ethanai Ramanadi also, it's the same and in fact, I wrote the "the last 20 minutes of Raman Ethanai Ramanadi" as soon as I entered this great hub because of the impact it created in me for years. Apart from this 20 minute episode, the scene where he enters his own village after becoming an Actor till he leaves Nambiar's house is the ultimate. The way he reacts when Nambiar told him that his lover has already got married is "simply superb" and words fail me in narrating his greatness.
Thanks for rekindling memories.
Regards,
R. Parthasarathy
டியர் ராகவேந்திரன் சார்,
முதற்கண் பாராட்டுக்கு நன்றி !
"NT & AVM" குறித்து Mr.Plum, தாங்கள், ராமஜெயம் சார், Mr.Rangan உள்ளிட்டோர் பதிவிட்ட நியாயமான, உண்மையான உள்ளக்குமுறலுடன் கூடிய மேலான கருத்துக்களுக்கும் நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு ராகவேந்திரன் சார்,
இயக்குநர் யோகானந்த் அவர்களைப் பற்றி நீங்கள் அளித்துள்ள விவரங்கள் அருமை. நன்றி!.ரத்தினச் சுருக்கமான அழகான விளக்கங்கள்.
நீங்கள் குறிப்பிட்டது போல யோகானந்த் ஒரு மிகச் சிறந்த இயக்குநர். யோகானந்த் நடிகர்திலகத்தை வைத்து இயக்கிய படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம்" தாய் ". இந்தப் படத்தின் வீடியோ குறுந்தகடுஎங்கு தேடியும் கிடைக்க வில்லை. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளைக் கூட டிவி சேனல்களில் ஒளிபரப்பி நான் பார்த்ததில்லை. நடிகர் திலகத்தின் அற்புத கலைப் பொக்கிஷங்கள் சில நமக்குக் கிடைப்பதே அரிதாக இருக்கிறது." தாய் "திரைப்படத்தின் வீடியோ குறுந்தகடு விரைவில் கிடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
நடிகர்திலகம் நடித்த கடைசி கருப்பு-வெள்ளைப் படம் இது. நடிக மன்னரின் 169-ஆவது படம் இது.
"முரடன் முத்து" திரைப்படத்தில் வெளுத்து வாங்குவது போல, "தாய்" திரைப்படத்திலும் முரட்டு இளைஞனாக நடிப்புச் சக்கரவர்த்தி பின்னிப் பெடலெடுப்பார்.{வழக்கம் போல இரண்டு முரட்டு கேரக்டர்களுக்கும் கடலளவு வித்தியாசம் காட்டியிருப்பார்]
நடிகர்திலகத்தின்,
தாயாக S.வரலஷ்மி ,
தந்தையாக மேஜர்,
தங்கையாக குமாரி பத்மினி,
ஜோடியாக ஜெயலலிதா,
வில்லனாக நம்பியார்
நடித்திருப்பார்கள். படம் நெடுகிலும் பெரும்பாலும் வேட்டி-சட்டையில் உலா வருவார் நடிகர் திலகம்.
எம்.எஸ். வியின் அற்புதமான இசையில் தேன் சொட்டும் பாடல்கள்.
ஜெயலலிதா அவர்களுக்காக பி.சுசீலா அவர்கள் பாடிய
'எங்க மாமனுக்கும் மாமிக்கும் கல்யாணம்'கேட்க கேட்க திகட்டாத பாடல்.
நடிகர்திலகம் கிராமத்தில் இருந்து மெட்ராஸ்[சென்னை] வந்து அவருக்கு அங்கு எற்படும் அனுபவங்களை ஜெயலலிதா அவர்களிடம் பாடுவதாக அமைந்த, டி.எம்.எஸ் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலிக்கும்,
'நான் பாத்தாலும் பாத்தேன்டி மதராசு பட்டினத்த, பத்து கண்ணு போதாதம்மா பட்டிக்காட்டம்மா'
என்ற ஜனரஞ்சகப் பாடல் ரகளை. [இந்தப் பாடல் திரு.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "அனுபவி ராஜா அனுபவி" படத்தில் நாகேஷ் அவர்கள் பாடுவதாக அமைந்த' மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடலை ஒத்திருக்கும்] இந்தப் பாடலில் வரும் சரணங்களைப் பாருங்கள்....
கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க ....
கூட ஒரு முதலையையும் விட்டிருக்காங்க....
துண்டு போட்ட மனுஷங்க எல்லாம் சுத்திக்கிறாங்கம்மா....
இந்த நாட்டை கூட துண்டு போடஎண்ணிக்கிறாங்கம்மா....
அம்மம்மா...அம்மம்மா...ஆமாம்மா...
அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளை கிண்டல் செய்யும் நையாண்டி வரிகள்.
மேலும் அடுத்த சரணத்தில்,
நான் ஒரு பெரிய விருந்துக்குப் போனேன்....
அங்கு ஒரு பொண்ணு வந்தா...
பக்கத்துல போனதுக்கப்புறம்தான் பொண்ணுன்னு தெரிஞ்சுது...
அவ நடந்தா... என்ன நட! வாத்து நட..
அவளுக்கு உதடே இல்ல போலிருக்கு.. கையிலேயே வச்சுருந்தா...
புருவமும் இல்ல போலிருக்கு.. அதையும் கையிலேயே வச்சுருந்தா...
ஆறடிக்கூந்தல் .அரையடிதான் ஒரிஜினல்...
என்று நாகரீக யுவதிகள் புருவ மையையும், லிப்ஸ்டிக்கையும் கை[பை]யிலேயே வைத்திருப்பதைக் கிண்டலடிப்பார் கலைக்குரிசில்.
'மங்கலம் காப்பாள் சிவசக்தி.. என் மாங்கல்யம் காப்பாள் சிவசக்தி' .... என்று எஸ்.வரலஷ்மி அவர்கள் தன் சொந்தக் குரலில் பாடும் லேடீஸ் சென்டிமென்ட் பாடலும் கேட்க நன்றாகவே இருக்கும்.
எல்லாப் பாடல்களுக்கும் மேலாக, பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பற்றி நடிகர்திலகமும் ஜெயலலிதா அவர்களும் கோஷ்டியோடு சேர்ந்து பாடும்
'நாடாள வந்தாரு... நாடாரா நின்னாரு.'. என்ற பாடல் படத்தில் ஹை-லைட்.
பெருந்தலைவரின் சிறப்புகளை இத்திரைப்பாடல் பறைசாற்றியது போல வேறு எந்தத் திரைப் பாடலும் பறை சாற்றியது கிடையாது...
குடும்ப சென்டிமென்ட் நிறைந்த, ஜனரஞ்சகமான பொழுதுபோக்குப் படம் "தாய்".
இந்தப் படத்தைப் பற்றிய நினைவலைகளைத் தட்டி எழுப்பியதற்காக ராகவேந்திரன் சார், உங்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி! நன்றி!
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பார்த்தசாரதி சார்,
தாங்கள்' கருடா சௌக்கியமா' ஆய்வை பாராட்டியமைக்கு நன்றி! தாங்கள் கூறியிருந்தது போல் நடிகர் திலகத்திற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்த பிறகு வந்த முதல் படம் இது. ஆனால் சங்கிலி படத்தின் டைட்டிலின் போது
'நடிகர்திலகம் சிவாஜி கணேசன் m.p.' என்று போடுவார்கள்.
அன்பு கார்த்திக் சார்,
நன்றிகள் பல. கருடா சௌக்கியமா படம் சரியாகப் போக வில்லை என்ற தங்களின் ஆதங்கம் நியாயமானது. என் மனதின் எண்ணங்களை அப்படியே
கண்ணாடி போல் பிரதிபலித்து விட்டீர்கள். ஹப் நண்பர்கள் எழுதுவது போல நம் படங்களே நமக்கு எதிரி. என்ன செய்வது?. இந்தப் படத்துக்கு மட்டுமல்ல. பல படங்களுக்கும் இதே நிகழ்வுகள் தான்.. " தியாகி" கூட அற்புதமான படம்.
அதுவும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் mr_karthik,
டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றிய தங்களது பதிவிற்கு நமது ராகவேந்திரன் சார் ஒரு விளக்கப் பதிவு அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, நமது நடிகர் திலகம் குறித்தும், அவரைத் தான் இயக்கியது பற்றியும், டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களே 'பிலிமாலயா' இதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதை தங்களது பதிவுக்கு இன்னொரு பதிலாக - சிறப்புப் பதிவாக [அந்த இதழின் பக்கங்களையே] - நான் இங்கே வழங்குகிறேன். தங்களது பதிவில் காணப்படும் சில கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அவரது இந்த நேர்காணலும் நல்லதொரு விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். ஓவர் டூ,
பிலிமாலயா தீபாவளி மலர் : 30.10.1992
http://i1094.photobucket.com/albums/...EDC4296a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4297a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4298a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
அன்பு ரங்கன் சார்,
உங்களின் துணிச்சலான" விருது, பொடலங்கா மன்னாங்கட்டிக்கெல்லாம் அப்பாற்பட்ட நடிப்பு அது !" என்ற 'தில்'லான வரிகளுக்காகவே ஆயிரம் விருதுகளை உங்களுக்கு அள்ளித் தரலாம். சத்தியமான வரிகள். விரைவில் உங்கள் ஆசை நிறைவேற்றப் படும் [ ராகவேந்திரர் அருளால்] என நம்புகிறேன்.
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
பம்மலார் சார்,
சரியா போச்சா?. 'கோடு போட்டால் போதும் நீங்கள் ரோடே போடுபவர்' என்று எல்லோரும் சொன்னது சரியா போச்சா?.
பாருங்கள், இயக்குனர் திரு டி யோகானந்த் பற்றி நான் ஒரு பதிவு எழுதப்போக, அதற்கு ராகவேந்தர் சார் அருமையாக விளக்கம் தரப்போக, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் நடிகர்திலகம் - யோகானந்த் காம்பினேஷனில் வந்த 'தாய்' என்ற அற்புதப்படத்தைப்பற்றிய ஆய்வு எழுத, முத்தாய்ப்பாக நீங்கள், திரு டி யோகானந்த் அவர்களின் 'பிலிமாலயா'வில் வந்த அருமையான பேட்டியை அளித்து சூப்பராக நிறைவு செய்துவிட்டீர்கள். இப்போது டி.யோகானந்த பற்றி பலரும் அறிய நல் வாய்ப்பாக அமைந்து விட்டது.
இதற்காக ராகவேந்தர் சார், வாசுதேவன் சார் ஆகியோருடன் உங்களுக்கு மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். நாளுக்கு நாள் உங்கள் சேவை மலைக்க வைக்கிறது.
டி.யோகானந்த் அவர்களைப்பற்றி அறிய, தீக்குச்சியை கொளுத்திப்போட்டவன் என்ற வகையில் நானும் பெருமை அடைகிறேன்.
Dear friends
Further to my earlier mails we have to bow our head for the excellent remarks made by late avm chettiar comparing NT with world class actors. true statement when I visited OSCAR theatre in LOS ANGELES in 2006 i stood for a while there and wept myself for our great actor of all times for not being awarded oscar. had the movie deivamagan had final entry iam sure he would have won the oscar. even now I am daily dreaming why not heget the oscar honors posthumously as a specialcase
அன்பு நண்பர்களே!
சமீபத்தில் N.T.அவர்களின்" தெனாலிராமன்" படத்தை பார்த்தபோது அற்புத காட்சி ஒன்று காண நேர்ந்தது. விஜயநகர பேரரசை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தெனாலி ராமனாக வரும் N.T அவர்களும், மந்திரி அப்பாஜியாக வரும் திரு. V.நாகைய்யா அவர்களும் ஆலோசனை செய்து கொண்டிருப்பார்கள். அப்போது N.T எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க 'ஒரு நாடகம் நடத்த வேண்டும்," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள்," நடிப்பது யார்?" என்று கேட்க, அதற்கு N.T அவர்கள் ,"நான்தான் இருக்கிறேனே எல்லாவற்றிலும் நடிக்க," என்பார். {எவ்வளவு நிதர்சனமான உண்மை!} பின் தொடர்ந்து நாகைய்யாவிடம்," ஆனால் எனக்கு ஒரு சிஷ்யன் மட்டும் தேவை," என்பார். அதற்கு நாகைய்யா அவர்கள் சற்று யோசித்து விட்டு N.T.அவர்களிடம் தன் இரு கைகளையும் நீட்டி,"குருதேவரின் அருள் இருந்தால் அந்த சிஷ்யனாகும் பாக்கியம் எனக்கே கிடைக்கலாமே!," என்பார். அதற்கு N.T.அவர்கள் சற்று அதிர்ந்து ,"என்ன இது ? தாங்களா!,"என்று கேட்பார்.
{அடடா !நடிப்பில் N.T.அவர்களை விட பல வருடங்கள் சீனியரான நாகைய்யா அவர்கள் N.T அவர்களிடம் தன்னை சிஷ்யனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வது நடிகர்திலகத்தின் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த கௌரவமல்லவா!} அதற்கு நாகைய்யா அவர்கள் நடிகர் திலகத்திடம் ,"ஏன்? எனக்கென்ன நடிக்கத் தெரியாதா?", என்று சற்று பரிதாபமாக கேட்பார்.[இது நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன்னால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் இரண்டாம் பட்சம் தான் என்பதைப் போல இருக்கும்] அதற்கு நடிகர்திலகம் தன்னடக்கத்துடன் ,"ஐயோ! அப்படிச் சொல்லவில்லை," என்பார். என்ன ஒரு அருமையான சீன்! நடிகர்திலகத்தை மனதில் வைத்துக்கொண்டே அமைக்கப்பட்ட அற்புதமான காட்சி. இத்தனைக்கும் இந்தப் படம் நடிகர்திலகத்தின் 29-ஆவது படம். அப்போதே அவர் திறமைகளைக் கண்டு எழுதப்பட்ட வசனங்கள். அந்தக் காட்சி இதோ உங்களுக்காக.
http://www.youtube.com/watch?v=R9fCCBf2eWM&feature=player_detailpage
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
டியர் mr_karthik,
பாராட்டுக்கு நன்றி !
தாங்கள் கூறியது முற்றிலும் சரி !
டைரக்டர் திரு.டி.யோகானந்த் அவர்களைப் பற்றி தாங்கள் முதலில் வினாக்களை வினவிப் பதிவிட, அதற்கு விளக்கமான ஒரு பதில் பதிவை ராகவேந்திரன் சார் வழங்க, அதன் தொடர்ச்சியாக நெய்வேலி வாசுதேவன் சார் அருமையான "தாய்" ஆய்வு அளிக்க, அடியேனும் என் பங்குக்கு யோகானந்த் அவர்களின் அரிய 'பிலிமாலயா' பேட்டியை நிழற்படங்களாக இங்கே இடுகை செய்ய, ஆக மொத்தம் யோகானந்த் அவர்கள் நமது நடிகர் திலகம் கிருபையில் ஒரு round வந்து விட்டார். அவர் குறித்த கணிசமான தகவல்களும் கிடைத்துவிட்டன என்றும் சொல்லலாம்.
இவையனைத்துக்கும் காரணகர்த்தாவாகிய தங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
In my understanding , Oscar award is for hollywood movies , except one category "Best foreign film" .. So how can we expect oscar for NT ? Oscar is not an International award , but Hollywood award ..IMO , Asian - Africa Best actor award and Chevalie award are more international compare to Oscar .
பொன்விழா நாயகன்
கலைக்குரிசிலின் 50 ஆண்டு கலைச்சேவையை பாராட்டும் விழா
மற்றும் அவரது 59வது பிறந்தநாள் விழா
தொடர்ந்து களைகட்டுகின்றன.....
1.10.1986 : புதன் : சென்னை
[விழா நிகழ்வுகளின் அபூர்வ தொகுப்பு]
வரலாற்று ஆவணங்கள் : "மருதாணி" இதழ் சிறப்பு மலர் : 10.10.1986
http://i1094.photobucket.com/albums/...EDC4303a-2.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4299a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4300a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...C4302a-1-1.jpg
விழா களைகட்டும்.....
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மூன்று தெய்வங்கள்
[14.8.1971 - 14.8.2011] : 41வது உதயதினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1094.photobucket.com/albums/...EDC4312a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்,
பொன்விழா மருதாணி இதழ் மலர் பக்கங்களுக்கும் மூன்று தெய்வங்கள் விளம்பர நிழற்படத்திற்கும் நன்றியும் பாராட்டுக்களும். சூப்பர்...
அன்புடன்
சித்ராலயா இதழில் வெளிவந்த வெளியீட்டு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ralayaAdfw.jpg
இத்திரைப்படத்திற்காக வெளியிடப் பட்டுள்ள ஒளித்தகட்டின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...dvdcoverfw.jpg
இத்திரைப்படத்தினைப் பற்றி துக்ளக் இதழில் வெளிவந்த விமர்சனம் மற்றும் இயக்குநரின் பதில்
http://i872.photobucket.com/albums/a...aqreviewfw.jpg
நடப்பது சுகமென நடத்து, வரும் நாளை உனதென நினைத்து... இப்பாடலை ஏற்கெனவே நடிகர் திலகத்தின் கொள்கைப் பாடல் பகுதியில் இத்திரியில் விவாதிக்கப் பட்டுள்ளது. தற்போது இப்பாடல் காட்சி மீண்டும் நமக்காக...
http://www.youtube.com/watch?v=9YiNDzAL3P4
அன்புடன்
பம்மலார் சார்,
பொன்விழாப்பதிவுகள் அருமை மட்டுமல்ல, இன்றைய தலைமுறைக்கு காணக்கிடைத்திராத பொக்கிஷப்புதையலும் கூட. அவற்றைப் படிக்க, படிக்க நெஞ்சத்தில் மலரும் நினைவுகள் வெள்ளமாகப்பெருகி வருகிறது. தங்களின் சேவையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. இன்னும் எப்படியெல்லாம் அசத்தப்போகிறீர்கள் என்று எண்ணி வியக்கிறேன்.
'மூன்று தெய்வங்கள்' வெளியான தினத்தை முன்னிட்டு பதித்த விளம்பரத்துக்கும் நன்றி. அப்படத்தின் 50-வது நாள், 75-வது நாள் விளம்பரங்களையும் (கிடைத்ததும்) பதிவிடுவீர்கள் என்று நம்புகிறோம்.
ராகவேந்தர் சார்,
'மூன்று தெய்வங்கள்' பட விளம்பரம், டி.வி.டி. உறை, துக்ளக் விமர்சனம் மற்றும் பாடலின் வீடியோ இணைப்பு அனைத்துக்கும் நன்றி. மிகவும் சிக்கனமாக எடுக்கப்பட்ட படமாதலால் நன்றாக ஓடி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபத்தை சம்பாதித்துக்கொடுத்த படம் மூன்று தெய்வங்கள். சிவந்த மண்ணில் துவங்கி நிறைய படங்கள் சென்னை மேகலாவில் வெளியாயின. அவற்றில் மூன்று தெய்வங்களும் ஒன்று.
Many of the films done by NT were worth a lot than Oscar.
They are timeless classics and education for younger generation.
great effort Pammalar sir.
Pon Vizhavai neril partha mathiri irukirathu
நாளை 15.08.2011, இந்திய விடுதலை நாள். இந்த விடுதலைக்காகப் போராடியவர்களை நாம் அறியக் காரணமாய் இருந்த நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் இந் நாளில் வெளியாகி உள்ளன. அவை
சாரங்கதரா
ராமன் எத்தனை ராமனடி
எழுதாத சட்டங்கள்
முதல் மரியாதை
ஒரு யாத்ரா மொழி - மலையாளம்.
சாரங்கதரா
மினர்வா பிக்சர்ஸ் சாரங்கதரா, நடிகர் திலகத்தின் 50வது திரைக்காவியம்.
இத்திரைக்காவியத்தைக் காண
http://youtu.be/ZlCbY1er4jY
வருகிறது என்கிற வெளியீட்டு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...eleaseAdfw.jpg
வெளியீட்டு விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...eleaseAdfw.jpg
ஆனந்த விகடன் விமர்சனம்
http://i872.photobucket.com/albums/a...anreviewfw.jpg
தொடரும்
ராமன் எத்தனை ராமனடி
துக்ளக் விமர்சனம், இயக்குநரின் பதிலுடன்
பக்கம் 1
http://i872.photobucket.com/albums/a...eviewp01fw.jpg
பக்கம் 2
http://i872.photobucket.com/albums/a...eviewp02fw.jpg
இத்திரைக்காவியத்தினைக் காண
பாகம் 1
http://www.youtube.com/watch?v=Jtbhd9hW9nc
பாகம் 2
http://www.youtube.com/watch?v=GL6Zpcs6qC8
தொடரும்
ராமன் எத்தனை ராமனடி
இத்திரைக்காவியத்தின் நெடுந்தகடுகள் சிலவற்றின் உறைகளின் பக்கங்கள்
http://i872.photobucket.com/albums/a.../RERDVDFfw.jpg
http://i872.photobucket.com/albums/a.../RERDVDRfw.jpg
http://i872.photobucket.com/albums/a...DModernFfw.jpg
http://i872.photobucket.com/albums/a...DModernRfw.jpg
தொடரும்
ராமன் எத்தனை ராமனடி
http://i872.photobucket.com/albums/a...umudamAdfw.jpg
தொடரும்
Great effort by Trichy fans association
ஒரு யாத்ராமொழி
நடிகர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மோகன்லால், ரஞ்சிதா, நெடுமுடி வேணு, சோமன், பிரகாஷ் ராஜ், மற்றும் பலர்
தயாரிப்பு
வி.பி.கே. மேனன்
கதை
ப்ரியதர்ஷன்
இயக்கம்
பிரதாப் போத்தன்
இசை
இளையராஜா
இத்திரைப்படத்தைப் பற்றிய சுருக்கமான கதை, விக்கிபீடியா இணையதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளது. இங்கே நம் பார்வைக்கு.
நன்றி விக்கிபீடியா இணையதளம்
It is a story about a father and a son which is filled with sentiments or sorrow. Govindankutty (Mohanlal) is on a look out for his unknown father seeking to take revenge by killing him for leavng him and his mother. Then enters Anantha Subramaniam (Sivaji Ganeshan) a rich trader, who comes to Govindankutty's home-town and likes him instantly for his loyalty and honesty. Both of them become very close to each other. The story takes a turn when Govindankutty's mother recognizes the rich trader as her long-lost husband and later on Govindankutty gets to know the rich trader is his father. The story then comes into climax as Govindankutty tries to make the tough decision to kill his father or not?
இத்திரைப்படத்தின் நெடுந்தகடு இணையத்தில் கிடைக்கிறது. கீழே உள்ள படத்தில் அந்த இணையதளத்தின் இணைப்புத் தரப்பட்டுள்ளது
http://www.webmallindia.com/img/film...athramozhi.jpg
இத்திரைக்காவியத்தில் நடிகர் திலகம் பங்கேற்ற காக்கள கண்ணம்மா என்ற பாடல் காட்சி நம் பார்வைக்கு
http://www.youtube.com/watch?v=ct3IqjxJqeg
அன்புடன்
Aha ithu Kalai thiruvizha ayitre-nanum siru vayathu mudal intha vaibavathai patri kelvi pattirukiren-
pathirikai kalil padithiruiren
இன்று 14.08.2011, தனது 20வது ஆண்டில் நுழைகிறது, விக்டரி மூவீஸ் தயாரித்து குகநாதன் வழங்கிய, முதல் குரல். இத்திரைப்படத்தைக் காண
http://www.youtube.com/watch?v=3Nq5M-3coRY&feature=player_embedded
அன்புடன்