தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏனிந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளிக் கொட்டுங்கள்
Printable View
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
உன் கண்ணுக்குள் ஏனிந்த வெப்பங்கள்
என் நெஞ்சுக்குள் பூ அள்ளிக் கொட்டுங்கள்
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
வா மாலை நேரம் மையல் ஏறும் காதல் ராகம்
என் கைகளில் ஓர் பைங்கிளி கூடும் நேரம் ஹோ
kaadhal vyaadhi pollaadhadhu adhu
kaNNum kaadhum illaadhadhu
VaNakkam priya ! :)
Hello Raj & NOV! :)
கண்களுக்குள் உன்னை எழுது
நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு
பகலில் ஏதோ கனவு
அலைபோல் மோதும் நினைவு
என்ன இது என்ன இது
புதுப்புது மயக்கம்
Hi Priya! :)
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
Sent from my SM-N770F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
Sent from my SM-N770F using Tapatalk
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையைத் தூதுவிட்டேன்
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே
அந்தப் பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
Sent from my SM-N770F using Tapatalk