azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi........
Printable View
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai eNNi........
ஹலோ ராஜ், ராகதேவன், நவ், சின்னக்கண்ணன், உண்மை விளம்பி, சந்த்ரூ & காட்டுப்பூச்சி!
யாரிவனோ இவன் மன்மதனோ
சுற்றி வரும் சூரன் கெட்டிக்காரன்
வற்றிக்கொடி வீரன் இவன் வீரன்
கண்ணாளன்...யாரிவனோ ஹேய்
manmadhan leelaiyai vendraar uNdo en mel unakkeno paaraa mukam
nin madhi vadhanamum neeL vizhiyum kaNdu......
Hello priya ! :)
விழியே கதை எழுத்து
கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு இது முதல் கனவு
இந்த திருநாள் தொடரும் தொடரும்
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் ராஜ், சின்னக் கண்ணன், உண்மை விளம்பி, மது, காட்டுப் பூச்சி, வேலன் & ப்ரியா! :)
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது...
vanakkam RD!
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே
தென்றல் வரும் தெரு எது அது நீ தானே
திங்கள் உலா வரும் நிலா முகம் நீ தானே
நான் பாடவா பிள்ளைத் தமிழ் உன் காதிலே
தேன் தூவுதே கன்னித் தமிழ் என் வாழ்விலே...
கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற