ரொம்ப நாளாச்சு.....
'தங்கத் தம்பி' படத்தில் சற்றே தொட்டிக்கால் நளின நடையுடன் ரவிச்சந்திரன் அழகு பாரதியுடன்,
'வெட்கமென்ன?
தென்றல் வந்து தொட்டாலும் வெட்கமென்ன?
குற்றமென்ன?
கண்கள் ஒன்று பட்டாலும் குற்றமென்ன?'
என்று கொஞ்சிப் பாடுவதைப் பார்ப்போமா?
'ஓடை நீரில் ஆடும் போது ஓரக்கண்ணால் பார்க்கலாமா?'
பாடும் போது பாரதி பார்பி டால் மாதிரியே தண்ணீரில் ஜொலிக்கிறார்.
http://www.dailymotion.com/video/x2fvrwm