முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
Printable View
முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
இது என்ன வாழ்க்கை இதில் என்ன நியாயம் இது என்ன வேதம்
Sent from my SM-G935F using Tapatalk
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
கங்கை யமுனை இங்குதான் சங்கமம் ராகம் தாளம் மோகனம்
Sent from my SM-G935F using Tapatalk
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
kaNNaa maraiyaadhedaa kaNamenum ennai vittu piriyaadhedaa
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே...
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடை இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதி...
வருஷம் மாசம் தேதி பார்த்து
வயசு வந்த பொண்ணைப் பார்த்து
புருஷனாக வருவேனெனு சொன்னாரு
அத்தான்
Sent from my SM-G935F using Tapatalk