சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய
Printable View
சொல்லவா ஆராரோ நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம்
தேக்கி வைத்த அணை தாண்டிப் போகுமோ ஆசை வெள்ளம்
கடல் காத்திருக்குமோ பொங்குமல்லவா கண்ணீர் வெள்ளம்
ஓய்வில்லாத படி ஓடுகின்ற நதி கடலில் சேரும்
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ
மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை
பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன்
மேல்நாட்டு ஆடை
நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் கூந்தலில் மறைந்தாளோ
செடி மறைவிலே ஒரு பூங்கொடி
மறைந்தே மாயம் செய்வதேன்?
பிடிக்க வந்தாலே ஓடிடு வேனே!
நிஜமே இது எனையே தொட முடியாதும்மாலே!
பாடும் குயிலே
ஆடும் மயிலே அழகு நிலாவே வாடா மலரே வருக
பாடும் குயிலே செந்தமிழ் பேசும் பைங்கிளியே நீ வருக
ஆடி முடிந்தது ஆவணி வந்தது
பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது
நாடகம் போலே தூது நடந்தது
காதலர்