Hello NOV & RC! :)
Printable View
Hello NOV & RC! :)
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
Hi Priya & RC...! :)
தென்றலோ தீயோ தீண்டியது நானோ கொண்டவள் தானோ
ஏனோ.. நாளை.. மலரும்.. காதல் மகனால்.. நியாயம் வருமோ
நானோ கண் பார்த்தேன்
நீயோ மண் பார்த்தாய்
பேசவா பெண்ணே
நாள் பார்ப்போம் பின்னே
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ
ஒன்று பத்து நூறு மோகம் உன்னாலே உண்டாகுமே
எங்கெங்கும் அவள் முகம்
அங்கெல்லாம் என் மனம்
ஏந்திழை அவள் உடல் தங்கம்
அவள் இயல் இசை நாடக சங்கம்
Thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo ungaL
angathile oru kurai irundhaalum ungaL anbu kuraivadhuNdo
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் அவள் இல்லை
நான் அவள் இல்லை நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை உன் மேலே காதல் கொண்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை