மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை பாட வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
Printable View
மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை பாட வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
பிரிந்தவர்
மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு
பெண்மையின்
நிலை என்ன
மெளனம்
பகவானே மௌனம் ஏனோ இது யாவும் நீதி தானோ
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
இது தானோ
உங்கள் மன்னவன் நீதி…
என் உயிர் தோழி
கேள் ஒரு சேதி
தன் உயிர் போலே
மன்னுயிர் காப்பான்
தலைவன்
Went off forgetting this post!!! The old woman is busy packing for Chennai next week. Too many things to do! First grandson's betrothal!!! Excited!.Yesterday second son's family visited me.
Oh wow... congratulations!
Yes, really exciting... have a safe journey and a wonderful time.
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில்
Thanks, NOV!
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்
இத்தனை காலம் சித்திர பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
நாங்க ஆள ஏச்சு பொழைக்க மாட்டோம் தில்லேலேலோ
கூடி குடிய கெடுக்க மாட்டோம் தில்லேலேலோ
கட்சி கொள்கை
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை