எங்கள் இதய தெய்வம் மதம் கடந்து மாநிலம் கடந்து கடல் கடந்து எல்லோர் இதயங்களிலும் வாழ்பவர் என்பதற்கு சங்கே முழங்கு என அவர் புகழ் பரவி ஒலிக்கும் பெங்களூருவில்
http://i49.tinypic.com/2v19g6x.jpg
Printable View
எங்கள் இதய தெய்வம் மதம் கடந்து மாநிலம் கடந்து கடல் கடந்து எல்லோர் இதயங்களிலும் வாழ்பவர் என்பதற்கு சங்கே முழங்கு என அவர் புகழ் பரவி ஒலிக்கும் பெங்களூருவில்
http://i49.tinypic.com/2v19g6x.jpg
குழந்தை உள்ளம்
http://i45.tinypic.com/10fufe8.jpg
மக்கள் திலகத்தின் செல்வாக்கு .
நானும் எனது சக அலுவலக நண்பர்களும் டெல்லியில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கத்தில் சுமார் 200 மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் .
பல்வேறு தலைப்புகளில் நிகழ்சிகள் நடைபெற்றசமயம்
முன்னேற்றம் பற்றி குறிப்பிடுகையில்
மக்கள்திலகம் அவர்கள் நடித்த படங்களில் இடம் பெற்ற
1. நான் ஏன் பிறேந்தேன் .... நாட்டுக்கு நலமென்ன ...
2. ஏன் என்ற கேள்வி .. இங்கு கேட்காமல் ,
3. உழைக்கும் கைகளே ... உருவாக்கும் கைகளே
4. ஒன்றே குலமென்று பாடுவோம்
பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிகழ்ச்சி நடத்திய பேராசிரியர் மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிய பொது அரங்கமே கை தட்டலால் அதிர்ந்தது .
பிறகு பாடல் வீடியோ போட்டு காண்பிக்க பட்டபோது
மக்கள் திலகம் தோன்றியபோதும் , அவரது பாடல் காட்சியின் நடிப்பை பார்த்தும் மொழி தெரியாத பலபேர் ரசித்து கைதட்டிய காட்சி மறக்க முடியாது .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவரது புகழும் , பாடலும் இன்றும் பசுமையாக வாழ்ந்து கொண்டு வருவது நமது மக்கள் திலகம் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகும் .
வட மாநில இந்தி பேசும் நண்பர்கள் பலர் இன்று மக்கள் திலகத்தின் படங்களை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது வியப்பை தருகிறது .
நானும் மக்கள் திலகத்தின் பாடல்கள் அடங்கிய வீடியோ காசெட்டை அன்பளிப்பாக கொடுத்து உள்ளேன் . அதை பார்த்து அவர்கள் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பையும் , நடிப்பையும் பாராட்டினர் .
மேலும் அவர்களுக்கு மக்கள் திலகம் mgr part -4
இனைய தளத்தை பற்றியும் கூறினேன் . மறைந்த ஒரு நடிகருக்கு இந்த அளவிற்கு ஒரு செல்வாக்கா என்று வியந்து போனார்கள் .
இந்த செய்தி 13-2-2013 அன்று எனக்கு ஏற்பட்ட அனுபவம் .உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்த புரட்சிதலைவர் குண்டடி பட்டபோதும் புன்னகை மாறாமல்
http://i47.tinypic.com/10y4ej8.jpg
அழகு...அன்பு...அமைதி..அடக்கம்..அனைத்தும் அமையப்பெற்ற அருந்தவபுதல்வர்
http://i47.tinypic.com/2ll205g.jpg
வீரத்தையும் கோபத்தையும் ஒன்றாய் காட்டும் முகபாவம்
http://i49.tinypic.com/2mityw.jpg
கிராமம் தோறும் கழக கொடியேற்றி அறிஞர் அண்ணாவை ஆட்சிகட்டிலில் அமர்த்திய தலைவர்
http://i47.tinypic.com/30dazvl.jpg