வேலூர் records 66
http://i1276.photobucket.com/albums/...ps0bf9a2a0.jpg
Printable View
வேலூர் records 66
http://i1276.photobucket.com/albums/...ps0bf9a2a0.jpg
வேலூர் records 67
http://i59.tinypic.com/2cfyv69.png
SUPER POSTINGS RAMAMOORTHI SIR
THANKS
http://i59.tinypic.com/p6hxc.pnghttp://i60.tinypic.com/2vvkup5.jpg
http://i1170.photobucket.com/albums/...ps27cce66f.jpg
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்."
- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
எம் ஜி ஆர் ஆட்சி இது வரை பிழைத்திருப்பதே ஒரு சாதனை தான் என்று மக்கள் திலகத்தின் ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவில் கட்டுரை எழுதியது ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கை ....
அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ முறை அ தி மு க வுக்கு முடிவு என்று பலர் ஆருடம் கூறி காணாமல் போயினர் ... சகாப்தங்களுக்கு முடிவேது ?
courtesy net
01 -3 - 1973 புரட்சியார் ரசிகன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் , மக்கள் திலகத்திடம் கேட்கப் பட்ட கேள்வியும் , அதற்கான அவரது பதிலும் .
சென்னை நகரில் நவீன வசதிகளுடன் ஒரு தியேட்டர் கட்டுவீர்களா ?
இல்லை , ஏனெனில் , அண்ணா அவர்கள் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று , படக் கொட்டகைகளை அரசுடைமையாக்குவது . வெகுவிரைவில் அந்த நிலை வரவேண்டும் . வரப் போகிறது என்று நம்பும் அண்ணா தி மு க வைச் சேர்ந்தவன் எப்படி இதில் ஈடுபட முடியும் ?
courtesy net
என்பது தான் ....
அன்று மக்கள் திலகத்தின் கனவு .... ஜூன் 2015 இல் அம்மா திரையரங்கமாக வருகிறது .... மக்கள் திலகத்தின் வழியில் மக்களின் தலைவி வீறு நடை போடுவார் .... அன்று நடிகர்கள் சங்கம் என்று ஒன்றை உருவாக்க உறுதுணையாக மக்கள் திலகம் இருந்தார்.தற்போது திரையரங்குகள் அமைக்க அம்மா துணையாக இருக்கிறார்.
படகோட்டி
3.11.1964
பொன்விழா ஆண்டு .
சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில் மக்கள் திலகம் நடித்த இரண்டாவது வெற்றி படைப்பு .
படகோட்டி வண்ணப்படத்தில் மக்கள் திலகம் மீனவராக நடித்து வாழ்ந்து காட்டியுள்ளார் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
தரை மேல் பிறக்க வைத்தான் - இந்த பாடலில் மீனவர்களின் கண்ணீர் கதையை மிகவும் உருக்கமாக மக்கள் திலகம் பாடி நடித்திருப்பார் .
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - இந்த பாடலில் சம நிலை - சம உரிமை - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகளை தன்னுடைய உணர்சிகரமான நடிப்பால் தன்னுடைய முழு திறமையினை
காட்டி ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் .
நானொரு குழந்தை ........ காதல் ஏக்க பாடல் .ரம்மியமான இரவு சூழ்நிலையில் தெளிந்த நீரோடையில் நம் மன்மதனின் எழிலான தோற்றம் கண்ணை கவரும் .காதல் கனி ரசம் .
மக்கள் திலகம் உடை தோற்றம் மிகவும் அருமை .
தொட்டால் ..பூ மலரும்
காதலர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இலக்கிய பாடல் . பாடல் துவங்கும் முன் மக்கள் திலகம் ஓடோடி வரும் காட்சி .... மயக்கும் இசை .. மனதை நெருடும் ஹம்மிங் . மக்கள் திலகம் - சரோஜாதேவி முழுமை பெற்ற காதல் ஜோடி.
பாட்டுக்கு பாட்டெடுத்து -- காதலர்களின் பிரிவில் துவங்கி இணையும் காட்சிகள் வரை
மனதை கொள்ளை அடித்த பாடல் . என்ன ஒரு நடிப்பு ... மக்கள் திலகம் உண்மையிலே ஒரு காதலானாக வாழ்ந்து இருக்கிறார் .
என்னை எடுத்து தன்னை கொடுத்து
பருவம் ஒரு ராகம்
இனிமையான பாடல்கள் . படகு சவாரி போட்டி துவங்கும் முன் நடைபெறும் குரூப் நடனம் மற்றும் இசை மிகவும் அருமை
மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் இருந்தது .
படம் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக செல்கிறது .
இனிமையான வண்ண காவியம் .
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படகோட்டி
50 ஆண்டுகள் பின்னரும் படகோட்டி படம் பேசப்படுகிறது என்றால் அந்த படத்தின் தரமும்
மக்கள் திலகத்தின் நடிப்பும் எந்த அளவிற்கு வெற்றி காவியமாக திகழ்கிறது என்பதை
உணர முடிகிறது .
வாத்தியார்........ வாத்தியார்தான் .....
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.
படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.
இசை நால்வர்
இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.
இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்
இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….
பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.
courtesy - net
TODAY POSITION OF WHO POPULAR .COM WEBSITE RANK DETAILS
Leaders & Politicians Show AllTodayOverall
Vote
Like
Fan
ReTweet
# Person Name Today Total
1 M.G. Ramachandran 2536 78129
2 N. T. Rama Rao 2412 63234
3 Narendra Modi 1355 59313
4 Balasaheb Thackeray 3 54156
5 Abubacker Ahmad 174 38030
6 Uddhav Thackeray 560 33164
7 Chatrapati Shivaji 0 30789
8 Kamarajar 3 23874
9 Rajasekhara Reddy 860 22729
10 S. Ramadoss 3637 22358