வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு
Printable View
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு
வெள்ளி கொலுசு கட்டி
தந்தன தந்தன தந்தன தந்தன
துள்ளி நடக்கும் குட்டி
கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே.
நான் ரொட்டியத்தான் தின்பேனா
குட்டியத்தான் பார்ப்பேனா
நான் மேகங்களுக்கு மேலே ஏறும் போது அதைப் பார்ப்பேனா
கனவு காண்பது போல் நாம் பறக்கலாமா
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
ஏலே ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி ஏலே
telescope-பை வச்சுப் பார்க்க வாலே
Galaxy-யில் குதிக்கலாம் மேலே science-சைக் கலக்கிட வா
ஏலே நேரம் வந்திடுச்சு ஏலே உலகம் காத்திருக்கு வாலே
கதவை திறந்து போலே புதையல் பங்கு போடவா போடவா
காசு மேல காசு
வந்து கொட்டுகிற
நேரமிது வாச கதவ
ராஜ லட்சுமி தட்டுகிற
வேளையிது
அட தட்டுனா
விட்டத்த கொட்டினா
நோட்டத்தான் ஆனந்தம்
சின்ன சின்ன சீண்டல்கள் செய்தால் தான் ஆனந்தம்
எல்லை மீறல் என்றாலும் இன்பங்கள் ஏராளம்
வாழ்நாட்கள் போதாது போதாது போதாது
ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே-குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே