தினசுடர் ,பெங்களூரு -1/9/18
http://i68.tinypic.com/2dl0v9f.jpg
Printable View
தினசுடர் ,பெங்களூரு -1/9/18
http://i68.tinypic.com/2dl0v9f.jpg
பாக்யா வார இதழ் -7/9/18
http://i66.tinypic.com/124u39w.jpg
http://i66.tinypic.com/a1k6za.jpg
http://i65.tinypic.com/2cghf9e.jpg
புதிய தலைமுறை வார இதழ் -13/9/18
http://i64.tinypic.com/r9ju5y.jpg
http://i63.tinypic.com/kbuceu.jpg
http://i67.tinypic.com/zmxtsk.jpg
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டில் போராளிகளுக்கு மாபெரும் அனுதாபமும் ஆதரவும் எழுந்தது. தமிழக மக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் உதவியையும் வழங்கினார்கள்.
அப்போது சிவாஜி கணேசனிடம் சென்று நிதி உதவி செய்யுமாறு கேட்ட "டெலோ" இயக்க போராளிகளிடம் தனக்கே சாப்பாட்டுக்கு காசில்லாமல் கஸ்டப்படுவதாகவும் அதனால் ஒரு சதமும் தன்னால் தரமுடியாது என்று சொல்லி அனுப்பியவர் இந்த சிவாஜி கணேசன்.
டெலோ இயக்க போராளிகளுக்கு மட்டுமல்ல எந்த போராளிகள் இயக்கத்திற்குமே ஒரு உதவியும் செய்யாதவர் இந்த சிவாஜி கணேசன்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்குகூட எந்த உதவியும் செய்யாத நடிகர்
சிவாஜி கணேசன். அவர் தமிழருக்கான தலைவர் அல்ல. அதனால்தான் அவர் ஒரு தி.மு.க இளைஞனிடம் தேர்தலில் தோல்வி கண்டார்.
கருணாநிதியும் இலங்கை தமிழருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. உதவி செய்யாதது மட்டும் இல்லை. அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசில் பதவி இருந்ததால் பேசாமல் இருந்து நாடகம் ஆடி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். தமிழினத்துக்கு துரோகம் செய்துவிட்டார்.
புரட்சித் தலைவர்தான் இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டு இருந்தார். விடுதலை புலிகள் இயக்கத்தை ஆதரித்தார். அவர்களுக்கு பண உதவி செய்தார். அவர் இருந்தால் இந்நேரம் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும்.
ஆனால் இந்த வரலாறு தெரியாமல் சிவாஜிகணேசன் தான் தமிழினத்தின் நடிகர் என்பது போலவும் கருணாநிதி தமிழின தலைவர் போலவும் சிலர் சொல்லி வருகிறார்கள். நன்றி உள்ள இலங்கை தமிழர்கள் புரட்சித் தலைவரை மறக்க மாட்டோம்.
http://i65.tinypic.com/ng3503.jpg
நன்றி - செல்வநாதன் விக்னேஸ்வரன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல்