உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
Printable View
உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
உன் எண்ணத்தை எந்தன்
கன்னத்தில் வந்து எழுதி விடு
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண