சிறகில்லை நான் கிளியில்லை
அட வானம் ஒன்றும் தொலைவில்லை
Printable View
சிறகில்லை நான் கிளியில்லை
அட வானம் ஒன்றும் தொலைவில்லை
தொலைவினிலே வானம் தரைமேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே
:boo:
வானம் தேடும் மேகம் எங்கே
நீரில் ஆடும் கண்கள் இங்கே
தென்றல் வந்தே சேதி சொல்லாதோ
காற்றில் தீபம் ஆடும் நேரம்
காதல் உள்ளம் வாடும் காலம்
ஊஞ்சல் போலே காளை நெஞ்சம் ஆடுதே...
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
சில்லென்று வரும் காற்று
என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா அதே காற்று
என்னை எங்கெங்கோ தொடுகின்றது...
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-G935F using Tapatalk
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்..
ஒரே குரல் கேட்கிறேன் எப்போதும்
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam