சின்ன பையன் சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்
கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல்
Printable View
சின்ன பையன் சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும் காதல் பாட்டு வரும்
கன்னி பொண்ணு என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல்
நீ மல்லிகை பூவை சூடிக்கொண்டால் ரோஜாவிற்கு காய்ச்சல் வரும்
நீ பட்டு புடவை கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம்
சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே
ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை நீ இன்று திறந்தாய்
கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம்
அமிர்த யோகம் வெள்ளிக் கிழமை கண்ணாளா
அதுக்குத் தானே காத்திருந்தேன் இந்நாளா
அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே
உயிர் வாழ்வதா...
இல்லை போவதா..
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன்