அன்பு செலுத்தத் தெரிந்தான் மனிதன்
அழகை ரசிக்கத் தெரிந்தான்மனிதன்- இன்னொவேட்டிவ் வழிகளில் சி.செ போல..
பின் பற்பல விதமாய் இன்வென்ஷன்ஸ் கட்டிடங்கள் இன்னும்பல பலவற்றை ப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் தெரிந்துகொண்டான்..பட் ஒண்ணே ஒண்ணுமட்டும் அவனுக்குத் தெரிலயாம் ( ஈ பாட் போட்டாச்சுனு நினைவு.. வாசு தான் நான் கேட்டு முதல்பாகத்தில் போட்டார் என நினைவு..ஆர்..மதுண்ணா..) பட் இப்பத் தான் படத்தில் பார்ப்பதாகவும் ஒரு நினைவு..
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லைஹோய்…
https://youtu.be/vjS-pcV3bQc