http://i66.tinypic.com/2945lb5.jpg
"மஹாத்மா சுடப்பட்டார்..."
"ராம்" என்று சொல்லி "உயிர் விட்டார்"...
"அயோத்தி ராமனை மட்டும் குறிக்காது" - அந்த
"சத்திய சோதனை தலைவன்" சொன்னது...
"சத்தியாவின் மைந்தனை"யும் குறிக்கும் சொல் அது...
"சத்திய மைந்தனும் சுடப்பட்டார்..."
"எவர் பெயரையும் உச்சரிக்கவில்லை...
உயிர் விடவும் இல்லை..."
மாறாக "சுட்டவர் நலன் நாடினார்"... ஏன் தெரியுமா...?
"தனக்கு மாற்று யாருமில்லை" என்பதை அறிந்த
"புண்ணியவான்" அல்லவா அவர்...
"தமிழகம் காக்க மீண்டு வந்தார்..."
"மீண்டும்" வந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்...???!!!
- "ஏக்கத்துடன்... எதிர்பார்ப்புடன்..."
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் மதுரை.