நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழ
Printable View
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
வெட்டிய மாம்பழ
மாம்பழ கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊரும்
அன்பே எந்தன் முன்னாலே
ஆசையை தேக்கும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே
வாழ்வினிலே
Sent from my SM-G935F using Tapatalk
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே
இந்த சாலையில் போகின்றான்
மீசை
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஆசைப்பட்டுகொஞ்சுற போது
குத்துற மீசை கறுப்பு தான்
கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
Sent from my SM-G935F using Tapatalk
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கறமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான்
அது அள்ளித்தரும் வாழ்வைத் தான்
வெட்டி போட்ட மண்ணு...
தஞ்சாவூரு மண்ணு எடுத்து தாமிரபரணி தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்ம
ஆட்டம் போடற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
ஐயாக் கிட்டே செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல்லை
பொம்ம போல எண்ணாதே
தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும்...
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த தென்னாகுனி கூட்டமெல்லாம் ஊர்வலம்
அந்த நடு கடலில் நடக்குதைய திருமணம்
அங்கு அசர கொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்