வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
வந்த
நாள் முதல் இந்த நாள்
வரை வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும்
மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்
Sent from my CPH2371 using Tapatalk
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன
Sent from my CPH2371 using Tapatalk
என்ன சொல்ல ஏது சொல்ல கண்ணோடு கண் பேச வாா்த்தயில்ல
Sent from my SM-N770F using Tapatalk
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
Sent from my CPH2371 using Tapatalk
கலங்காதிரு மனமே நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே ஒரு தினமே
Sent from my SM-N770F using Tapatalk
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா
Sent from my CPH2371 using Tapatalk
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா சேவை செய்யவே தேடி வாங்கடா
Sent from my SM-N770F using Tapatalk
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க
ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க
Sent from my CPH2371 using Tapatalk
பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்
அவன் பாராதபோது மெல்லப் பார்க்க வேண்டும்
கேட்டால் தெய்வானை குரல் கேட்க வேண்டும்
அவள் கேளாதபோதும் இதழ் சேர்க்க வேண்டும்