-
டியர் பிரபு சார்
சரியான முறையில் தங்கள் பார்வையில் ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் புகுந்து அலசியிருக்கிறீர்கள். அவரவர் பார்வையில் என்ற கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாக உள்ளது.
நிலச்சுவான் தார், பிரபுக்கள் இவர்களை அண்டி வாழும் கோணம் ஒரு புறம் இருக்க ...
கலைமணி அவர்களின் உள்ளத்தில் இருந்தது மற்றொரு விதமான ஏக்கமும் கோபமும் கலந்த ஓர் உணர்வு என்று எனக்குத் தோன்றுகிறது .. of course it's my interpretation may be right or wrong ... depends ...
நாட்டியம் என்பது பிரபுக்களுக்கும் விழாக்களுக்கும் மட்டுமே என்ற ஓர் வரைமுறையை கலைமணி அவர்கள் வெறுத்திருக்கலாம். பல நடனக் கலைஞர்கள் தங்கள் மனதிற்குள் ஏதாவது ஓர் சந்தர்ப்பத்தில் மனம் புழுங்கியிருப்பார்கள், இந்த நிலையை எண்ணி. அதனை வெளிப்படுத்த வேண்டும்.. நடனம் என்பது இறைவனின் வரப்பிரசாதம் என்பதை மக்கள் உணர வேண்டும், அதனுடைய புனிதத் தன்மையைக் கொச்சைப் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற மனப்பான்மையில் கூட இந்த கதையை அவர் வடித்திருக்கலாம். ஏனென்றால் அவருக்கு அந்த ஏக்கம் இருந்திருக்கிறது. தம்மால் முடிந்த வரையில் தமக்குத் தெரிந்த வழியில் நடனத்திற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் அவர் இந்தக் கதையைப் படைத்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் கோவில்களின் மதிற்சுவர்கள், பிரபுக்களின் நான்கு சுவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி நாட்டியம் பரவ வேண்டும், அது தனக்குரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்கிற கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடே மோகனாம்பாள் பாத்திரம். கிட்டத் தட்ட இதே அணுகுமுறையும் ஆதங்கமும் அவருக்கு நாதஸ்வரக் கலையின் மீதும் இருந்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் தில்லானா மோகனாம்பாள் கதையை கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் படைத்திருப்பார் என நான் நினைக்கிறேன்.
-
:-D Prabu,
Enjoying this and if this is called digression, i prefer only digression. I told many people not to pass judgemental statements about past and take it as an interesting reading. Good and bad existed will exist in all times taking different shape and form, but told them not to fight Wind mills like Don quixote(cervantes). You have a great Style & content.
:goodidea:Take writing as your full time one. ( I am passing my wish on you as wish fulfilment)
Enjoying every bit of it.
-
புரவலர்- புலவர் பற்றி ஒரு interesting episode .
இளைய ராஜாவும் கண்ணதாசனும் ஏதோ விஷயத்தில் முரண் பட்டு பிணங்கி நின்ற காலம். 77-78 என்று நினைவு. கண்ணதாசன் கொஞ்ச காலம் ,இளைய ராஜாவிற்கு, எழுதவில்லை. ஒரு function போது ,தற்செயலான சந்திப்பில், இளைய ராஜா ,நலமா என்று கவிஞரை கேட்க, ராஜாக்கள் தயவில்லாமல், புலவர்கள் எப்படி நலமாக இருக்க முடியும் என்று ஒரு போடு போட ,நட்பு மீண்டும் தழைத்தது என்று கேள்வி.
மற்றொன்று- நான் கொத்தமங்கலம் சுப்பு குடும்பத்துடன் நட்பு கொண்டவன் என்ற முறையில், மூல கதாசிரியருக்கு இந்த படமாக்கத்தில் பரம திருப்தி. (வைஜயந்தியை கதாநாயகியாக்கியிருக்கலாம், மற்றும் இறுதி தூக்கு சீன் தவிர)
-
Prabu Ram sir,
Beautiful narration about Mohana, Vadivu, Jiljil and Sikkalar.
We can watch in the movie, APN didnot show father of Mohana, at the same time Vadivaambal is not a vidow. She is having big kungumappottu in her forehead. That means Mohana's father is "somebody" which cannot be eloborated.
In the same way she want to lead her daughter. Thatswhy too much 'pal iliching' for Mittathaar Nagalingam's 'mookkuththi' and Singapuram Minor's 'vaira attigai' and Madhanpoor Maharaja's 'aranmanai vaasam'.
-
Mr. Neyveli Vasudevan sir,
Thanks a lot for publishing Pesum Padam (1962) pages, about thalaiva'r visit to U.S. We never seen such an article till now.
In those days U.S.visits are un imaginable by many including in top level personalities. Thatswhy he described everything very widely.
No doubt it is a "ariya aavanam" with Alayamani in the cover which gives additional attraction.
-
தமிழ்த் தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் படங்கள் ...
Nt films in tv - week 09.04.2013
zee tamil
ரிஷிமூலம் – 09.04.2013 – பகல் 2.00 மணி
vasanth tv
தீபம் – 10.04.2013 – பகல் 2.00 மணி
என் மகன் – 12.04.2013 – பகல் 2.00 மணி
சரஸ்வதி சபதம் – 14.04.2013 – பகல் 2.00 மணி
raj digital
ராஜ மரியாதை – 11.04.2013 – இரவு 8.00 மணி
mega tv
சந்திப்பு – 13.04.2013 – பகல் 1.30 மணி
mega 24 tv
லக்ஷ்மி கல்யாணம் – 14.04.2013 – பகல் 2.30 மணி
கோடீஸ்வரன் – 15.04.2013 – பகல் 2.30 மணி
ktv
எதிரொலி – 11.04.2013 – பகல் 1.00 மணி
j movies
பந்தம் – 13.04.2013 – பகல் 1.00 மணி
ஆனந்தக் கண்ணீர் – 15.04.2013 – பகல் 1.00 மணி
-
Deepam rocking every fortnight in one channel or
the other. NT adakki nadippil asathiya padam.
-
Welcome back Vanaja Madam after a long time.
Pls do post like before.
-
101 Ullasa hatkal by NT about usa tour very grand opening with aalayamani cover which took me to 1962 year what a memorable film. please continue.
hope your health is improving. take care vasu sir.
-
தில்லான மோகனாம்பாளின் நடனம் களை கட்டி விட்டது.
பல நல்ல கருத்து பரிமாற்றங்கள்,புதிய வருகைகள்,வராதவர்களின் வருகைகள் என இந்த திரி அமர்க்களப்படுகிறது..
Ladies First..
Ms.Vanaja அவர்களின் வரவு நல் வரவு ஆகுக.
என்னை ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு வினோதம் பாருங்கள்..
நீங்கள் அந்த மண்டபத்தில், பத்மினி ஆடிய இடத்தில்
ஒரு மனிதனையோ,நாயையோ,கோழியையோ பார்க்கவில்லை.
பார்த்தது..நடனம் என்ற பெயர்ச்சொல்லோடு சம்பந்தம் கொண்ட வினை சொல்லான ஆடு.
எனவே அந்த guide சொன்னதில் உண்மை இருக்குமென நான் நினைக்கிறேன்.
தொடர்ந்து எழுதினால் மகிழ் வேன்/ஓம்.(உங்கள் தமிழ் படி)
நண்பர் கோபால் சொன்னது போல
இனி வரவேண்டியது நண்பர்கள் முரளி,பார்த்தசாரதி,& சாரதா
பொலிவு பூரணமாகும்.