ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை
Printable View
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
இந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா
பொங்கும் விழி நீரை அணை
மனசாற முகம் பாத்தா
மனசுக்குள்ள வெத வெதச்சோம்
அணை போட முடியாம
ஆசை
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா
அடி என்னடி கண்ணு அடி என்னடி கண்ணு
காலமின்று கை கொடுத்ததல்லவா
கல்யாண ஆசை வந்த காரணத்தை
நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன்
உறவை தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது
எழுதுங்கள் என் கல்லறையில்
எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதியென்பதா சதியென்பதா
சொந்தமுள்ள காதலியேbவற்றிவிட்ட காவிரியே
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களூக்கு வழித்துணையாக
எம்மை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக
தீர்க்க-சுமங்கலி-வாழ்கவே அந்த-திருமகள்-குங்குமம்-வாழ்கவே காக்கும்-தேவதை
ஒரு காதல் தேவதை என்னை ஆளுகிறாள்
என் ஆசை கண்களில் ஊஞ்சல் ஆடுகிறாள்
கல்லை தொட்டு வைரமாக்கும்
என் கண்ணீ்ர் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை