சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
Printable View
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்.
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
Sent from my SM-A736B using Tapatalk
வார்த்தை தவறி விட்டாய். கண்ணம்மா. மார்பு துடிக்குதடி. காற்றில் கலந்து விட்டாய்
காற்றில் ஓர் வார்தை மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி கவிதை செய்து கொண்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
Sent from my SM-A736B using Tapatalk
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
Sent from my SM-A736B using Tapatalk
பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா
பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா