உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் இரவு வேளை அரசனாகப் போனவன்
Printable View
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் அவன் உலக வாழ்க்கைப் பள்ளியிலே மாணவன் இரவு வேளை அரசனாகப் போனவன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
வெள்ளி கொலுசு மணி வேலான கண்ணு மணி சொல்லி இழுத்ததென்ன தூங்காம செஞ்சதென்ன
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை!
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
தோள் கண்டேன் தோளே கண்டேன் தோளில் இரு கிளிகள் கண்டேன் வாள் கண்டேன் வாளே கண்டேன் வட்டமிடும் விழிகள்
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே