வருக வருகவென்று சொல்லியழைப்பார்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
வருக வருகவென்று சொல்லியழைப்பார்
Sent from my SM-A736B using Tapatalk
நீல விதானத்து
நித்திலப்பூம் பந்தலிட்டு
கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும்
ஆளழகை மிஞ்சும்
உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன வேகம் நில்லு
பாமா என்ன கோவம்
சொல்லலாமா என்னை
விட்டு கண்ணை விட்டு
ஓடலாமா
வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில் தானோ துகில் தானோ
சந்தன காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனை கைகளில் அள்ள
காதலில் இங்கே நானிருக்க
கைகளில் அள்ள தேனிருக்கு
வேறொரு பெண்ணும் வரலாமோ
விரல்களும் மேலே படலாமோ
வாலிப காற்றே வா வா வா
வாடுறேன் நான்தான் புதுப்பூவா
வாழ்வு எல்லாம் மாயமே
தேகம் எல்லாம் தேயுமே
வாடினேன் நானுமே
சொல்லிவா மேகமே
வாராயோ வான்மதி
தாராயோ நிம்மதி
ஏதேதோ என் ஆசை
கேட்டுப்போ நீ
காதல் தூதுபோ நீ
அடி வான்மதி என் பார்வதி. காதலி கண் பாரடி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா