http://i63.tinypic.com/dztu7b.jpg
Printable View
முத்தையன் அம்மு சார்...
ரசனையுடன் நீங்கள்
கட்டியிருக்கிற
மற்றுமொரு
வண்ண மாளிகையின்
கிரகப் பிரவேசம்.
வாழ்த்துப் பரிசுகளோடு
இன்னும்
பிரமிப்பாய்
சுற்றிக் கொண்டேயிருக்கிறோம்...
மாளிகைக்குள்ளேயே.
இவ்வளவு மழையிலும், வெள்ளத்திலும் துயருறும் போதும் கூட நேற்று வசந்த் தொலைக்காட்சியில் மதியம் இரண்டு மணிக்கு தலைவரின் ஈடு இணையில்லா வெற்றிச் சித்திரம் 'தியாகம்' படம் போட, தமிழகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்க, நான் தலைவரின் நடிப்பில் மெய்மறந்து அதில் மூழ்கி விட்டேன். புதிது புதிதாக நடிப்பு முத்துக்களைக் கண்டெடுத்தேன்.
மிக ரசித்த காட்சிகள்.
பாலாஜியிடம் தலைவர் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்யும் சீன்.
பாலாஜி சவுக்கால் உடம்பில் விளையாட ஆரம்பித்து கை சோர்ந்துவிடும் அளவிற்கு அடித்துவிட, ஒவ்வொரு அடிக்கும் தலைவர் கொடுக்கும் முக பாவங்கள் டாப். அதுவும் பாலாஜி அடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வேகமாக என்று பொருள் பட 'force' என்று குரல் கொடுப்பது அருமை. ஒவ்வொரு அடிக்கும் தலையை மேலும் கீழும் இடத்தும் வலதுமாக அவர் ஆட்டுவது கிரேட். தலையை கீழ்ப்பக்கம் அசைக்கும்போது அவரின் அழகான முகவாய்க்கட்டைக்குக் கீழே விழும் அந்த சிறிய அழகழகான ஒன்றன் கீழ் ஒன்றான கழுத்து மடிப்புக்கள் ஈடு இணையற்றவை. உலகில் இவரைத் தவிர வேறு எவரிடமும் இப்படி பார்க்க முடியாது.
பாலாஜி அடித்து முடித்து ஓய்ந்ததும் அப்படியே அடிகளின் வலியை கண்களின் வழியேகொண்டு வந்து,கண்களை அகல விரித்து சிவக்கக் காட்டுவார் பாருங்கள். இந்த அற்புதமான காட்சியை படிப்படியாகத் தந்திருக்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/...31355072/1.jpg
http://i1087.photobucket.com/albums/...31355072/3.gif
http://i1087.photobucket.com/albums/...31355072/2.jpg
http://i1087.photobucket.com/albums/...31355072/4.jpg
http://i1087.photobucket.com/albums/...31355072/5.jpg
http://i1087.photobucket.com/albums/...31355072/6.jpg
அடி வாங்கி முடித்தவுடன் ஷர்ட்டை படு ஸ்டைலாய், 'சட்'டென்று வேகமாக மாட்டுவார். ஹேர் ஸ்டைலோ சொல்லவே வேண்டாம். கற்றையாக மிக அழகாக நெற்றியை மறைத்திருக்கும். கொள்ளை அழகு அது.
http://i1087.photobucket.com/albums/...31355072/7.jpg
சாட்டையடி காட்சிக்குமுன் பாலாஜியுடன் காட்சிகள்.
ஸ்டேஷனில் பாலாஜியை தலைசாய்த்து வெறுப்பு உமிழும் பார்வை பார்ப்பதை கவனியுங்கள்.
http://i1087.photobucket.com/albums/...31355072/9.jpg
'எச்சிலை உயர உயரப் பறந்தாலும் எச்சிலைத்தான். கோபுரம் கீழ விழுந்தாலும் கோபுரம்தான்' என்று தலைவர் அமர்க்களமாய் முழங்கும் காட்சி.
http://i1087.photobucket.com/albums/...1355072/10.jpg
பாலாஜி 'ஷட்-அப்' என்று கத்தும் போது கொஞ்சம் தலை சாய்த்து அட்டகாசமாக 'ப்ச்' என்பாரே! கைகள் டேபிளை அப்படியே ஒரு குத்து குத்தி எடுக்குமே!
http://i1087.photobucket.com/albums/...31355072/8.jpg
கொடுத்து வாய்த்த மனிதர். நைட் ஷிப்ப்ட் போல இருக்கிறது . அது தான் ரசித்து பார்த்திருக்கார் .
ஹ்ம்.. சித்தூராரே... நீங்களும் தான் லீவ் போட்டுப் பாருங்களேன்... யார் வேணாங்கிறது...
லீவில்லையா.. டிவிடி போட்டுப் பாருங்க...
உங்களோட எழுத்தில் தலைவரைப் பற்றிப் படிக்க மிகவும் ஆவலாயுள்ளோம்... ஆரம்பியுங்கள்..
வாசு சார்...
சித்தூராரே... உங்களுக்கும் சேர்த்துத் தான்...
இதோ இந்த ஸ்டைலில் இன்று மூழ்குங்கள்..
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...2e&oe=56E771C2
நானும் கத்தி பிடிக்கிறேன் என்று எத்தனையோ பேர் வந்தார்கள்..
கத்தி பிடிக்கிறதுக்கும் ஒரு ஸ்டைல் வேண்டும்... அதற்காக இறைவனால் படைக்கப்பட்ட ஒரே கலைஞன் ... நடிகர் திலகம்...
ஆற்றங்கரையில் பாலாஜியுடன் சந்திக்கும் முதல் காட்சி. சாராய பாட்டிலுடன் லேசாகத் தள்ளாடி வருவார். பேன்ட்டை கால் முட்டிகள் வரையில் மடித்து விட்டிருப்பார்.
பாலாஜி சிகரெட் பிடிக்கும் போது பார்ப்பவர் 'செல்பிஷ்! நீங்க மட்டும் சிகரெட் பிடிச்சா?' என்று கூறி 'எனக்குக் கிடையாதா?' என்பதை ஜாடையாகக் கேட்பார். பாலாஜி தன்னிடமிருக்கும் சிகரெட் பாக்கட்டை இவரிடம் தந்ததும் 'தேங்க்யூ' சொல்லி விட்டு, பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பக்கவாட்டில் மூக்கருகே வைத்து, முகர்ந்து பார்த்து, பின் காதில் மேல்புறம் செருகிக் கொள்வார். பிறகு இன்னொரு சிகரெட்டை எடுத்தபடி,
'ஓசியிலே கிடைக்குதுங்கிறதுக்காக எல்லாத்தையும் சுருட்டிட மாட்டேன்' என்று ஜோராகச் சொல்லுவார். அந்த சிகரெட்டை வாயில் ஸ்டைலாக வைத்து, அதை விட ஸ்டைலாக கைவிரல்களால் ஒரு சொடுக்கு போட்டு சிகரெட் உள்ள வாயுடன் 'மேட்செஸ்' என்பார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் அந்த மாதிரி சொடுக்கை இதுவரை எவரும் போட்டு நான் பார்த்ததில்லை. அவ்வளவு ஏன்? அவரே இது போல சொடுக்கு போட்டு நான் பார்த்தது கிடையாது. படம் இருந்தால் நீங்கள் போட்டுப் பாருங்கள் ஆண்டவரின் இந்த ஸ்டைலை.
http://i1087.photobucket.com/albums/...1355073/11.jpg
சிகெரெட்டை ஒரு 'பப்' இழுத்துவிட்டு அதன் சுவையை சில வினாடிகள் சுவைத்து ரசிப்பார். பின் புகையை வெளியில் விட்டு, புகையும் அந்த சிகெரெட்டை சற்று தள்ளி வைத்து உற்றுப் பார்த்துவிட்டு 'நாட் பேட்' என்பார். பணக்கார ஜமீன் பிள்ளை அல்லவா? இதை விட காஸ்ட்லியான சிகெரட்டெல்லாம் பிடித்திருப்பாரே. இப்போது ஏமாற்றப்பட்டு ஏழை ஆகிவிட்டதால் பாலாஜி கொடுத்த அந்த சிகெரெட்டை சுவை பார்த்துவிட்டு 'பரவாயில்லை' என்று சர்டிபிகேட் வழங்குவது அற்புதமான கதையோடு தொடர்புடைய கன்டின்யூட்டிகள் கெடாத காட்சியமைப்பு. வாவ்! என்ன மாதிரி ஒரு படம்! 'சவாலே சமாளி' மாதிரி இந்த தியாக 'ராஜா' எதிலும் சேராத தனிக்காட்டு ராஜா. வண்டி வண்டியாய் இருக்கிறது சொல்வதற்கு.
பாலாஜியிடம் சவுக்கால் அடிபட்டு மேஜரிடம் சென்று மருந்து போட்டுக் கொண்டிருக்கும் போது உடம்பு வலியோடு சேர்ந்து லஷ்மி மீதான காதல் வலியிலும் துடிப்பார். உடம்பில் பட்ட காயத்தைவிட மனதினில் பொங்கும் காதல் காயம் பெரிதாக இருக்கும்.
மேஜர் மருந்து போடும் போது ஊர் ஜனகளைப் பற்றி கோபமாகப் பொருமுபவர் மேஜர் தன்னிடம்,
http://i1087.photobucket.com/albums/...1355074/12.jpg
'யார் என்ன சொன்னாலும் என்னைப் பொறுத்த மட்டிலே நீங்க உத்தமமானவர்தான்' என்று கூறியதும்
முன்னால் இருந்த அந்த கோபத்தைக் கொஞ்சம் மறந்து, மேஜரின் அந்த ஆறுதல் வார்த்தைக்கு சற்றே அடிமையானவராக லேசாக சிரித்தபடி, கழுத்தை வலது தோள்பட்டை பக்கம் சாய்த்து, முதுகில் பட்ட சவுக்கு வரிகளை கவனித்தபடியே மேஜருக்கு 'தேங்க் யூ' சொல்வார். அற்புதமாக இருக்கும். அவ்வளவு கோபப்படும் காட்சியில் அந்த ஒரு சில வினாடிகள் மட்டும் பெருமை பொங்க சந்தோஷம் காட்டி நன்றி கூறுவார்.
http://manaserials.com/?url=4334071&source=playwire
Karnan Iravum Neelavum song in Telugu - Padutha thiyaga yesterday show
http://i1087.photobucket.com/albums/...1355076/13.jpg
பாலாஜி கூப்பிட்டு அனுப்பியபின் போலீஸ் ஸ்டேஷனுக்குள் 'நானே வந்துட்டேன்'என்றபடி நுழைவார். பாலாஜி 'யூ' என்று கோபமாகக் கத்தியவுடன் 'எஸ்.. ஐ' என்று தள்ளாடியபடியே நடந்து வந்து சேரை இழுத்துப் போட்டு 'மார்த்தாண்ட ராஜசேகர சேதுபதி' என்றவாறே இடதுகாலை அலட்சியமாக சேரின் மீது தூக்கி வைத்துக் கொண்டு அமர்வார். (அமர்ந்திருக்கும் திமிர்த்தனமான ஸ்டைலைப் பாருங்கள்) கையை அந்தக் காலின் முட்டியின் மீது வைத்திருப்பார். பாலாஜி 'இது போலீஸ் ஸ்டேஷன்... உன் வீடில்ல' என்று கோபப்பட்டு மேசையில் இருந்த சாராய பாட்டிலை தன போலீஸ் தடியால் தட்டி விட்டதும் அதிர்ந்து சேரிலிருந்து முன்னோக்கி வருவார். கையை டேபிளின்மீது வைத்து 'த்சொ த்சொ த்சொ' கொட்டியபடி,
'இன்ஸ்பெக்டர்! கௌரவம் ஆபீசருக்கு மட்டுமல்ல....பிரஜைக்கும் உண்டு' என்று ஆணித்தரமாகச் சொல்வார். ஆபிசர் எனும்போது விரல் பாலாஜி பக்கமும், பிரஜை எனும்போது கைவிரல்கள் குவிந்து தன் மார்பையும் சுட்டிக்காட்டும்.
THE UNCOMMON GOD& a common man
THAVAPUDHALVAN
Before going into the movie,more than NT we the fans are THAVAPUDHALVARGAL.Why i am saying this is "ingu ivarai yaam peravae enna dhavam seidhu vittoam'.So for our DHAVAM only we fans to him.What a range of characters,from a rich,to a beggar,king,poet,policeman,arrogant son,loving brother,lunatic,lawyer,father,fatherin law,priest,thief,CID,leprosy,hunter,illiterate,dru nkard,and GOD andso on.Lucky that he was not caught in the GOLDEN CAGE called IMAGE.It was AANDAVAN KATTALAI that he lived thousand life in single birth.
Coming back to THAVAPUDHALVAN,what a song Kingini Kingini ena varum mani osai,
His expression,TMS 'S pathos ,Lyrics,in these lines,THATTI THADAVI THADUKKI VIZHUNDHAAL SIRIPPAYO EN KANNAE"
In what mood we are ,this will capture us take to that mood of a old-man,who is unable to see,falls but not angry over the children who laughs but makes them to feel the pain of him.
AANDAVAN KATTALAI?what a movie.How good we are if we become prey towards our feelings,emotions it will take us to hell.A sincere lecturer faces the worst part of his life after falling with love.Most cruel part of his life is when the lecturer (NT) stands along with the worst student in his class(chandrababu)in the same que for a job.
Almost same thing happened to me but in a positive way when I was stuying Diploma.
(to be continued)
Dear RKS,
Please read this week Varamalar, M.M.A. Chinnappa Thever serial. In that also written badly about NT, by same writer.
(1966ல், எம்.ஜி.ஆர்., ஓய்வு ஒழிச்சலின்றி நடித்துக் கொண்டிருந்த காலம். சிவாஜி கணேசன் மார்க்கெட் மொத்தமாக காலியானது போன்ற சூழல்! இந்நிலையில், அன்று, தேவர் அலுவலகத்திற்கு வேகமாக வந்து கொண்டிருந்தார் சிவாஜி கணேசன். படிய வாரப்பட்ட தலை, நெற்றியில் விபூதி, வழக்கமான பைஜாமா, ஜிப்பா, இதழ்களில் புன்சிரிப்பு!
வருவது அவர் தானா என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்தோர். சிவாஜி கணேசனைப் பார்த்த தேவர், 'என்ன முருகா... இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்துருக்கீங்க...' என்றார்.
'நல்ல விஷயமாத்தேன் வந்துருக்கேண்ணே...' என்றார் சிவாஜி கணேசன். தொடர்ந்து தேவரின் அறையில் ஒலித்த உற்சாகம் கலந்த உரையாடல், கதை இலாகாவை எட்ட, அவர்கள் விஷயத்தை அறிந்து கொள்ள வராண்டாவுக்கு வந்தனர்.
'அண்ணே... சிவாஜி இங்க எதுக்காக வந்துருக்காரு... உங்களுக்கு ஏதாவது தெரியுமா...' என எடிட்டர் பாலுராவைக் கேட்டனர். அவர் தெரியாது என்றதும், 'பத்மஸ்ரீ விருது கிடைச்சுருக்கில்ல... அதுக்கு ஆசிர்வாதம் வாங்க வந்திருப்பார்...' என்றும், 'இப்ப சிவாஜி கணேசனோட மார்க்கெட் அவுட்டுப்பா... மோட்டார் சுந்தரம்பிள்ளை கூட, இந்தியில வசூல் ஆன மாதிரி, இங்கே போகாதுங்கறாங்க; புதுப்படம் எதுவும், 'புக்' ஆகலே. அதான் வாய்ப்பு கேட்டு வந்திருப்பார்...' என்றும் ஆளாளுக்கு கருத்துக் கூறினர்.).
But NT what done.
'அண்ணே... சிவாஜி இப்ப எதுக்காக வந்தாருன்னு சொன்னாத் தான் எங்களுக்கு வேலை ஓடும்...' என்றனர்.
'என் பெரிய பொண்ணு சுப்புலட்சுமிக்கு, கணேசன் வரன் கொண்டு வந்துருக்காருப்பா. நாம அவருக்கு தொழில் கொடுக்கலன்னாலும், அவருக்கு என்மேல ஒரு தனிப் பாசம் இருக்கத் தான் செய்யுது. அவரே வீடு தேடி வந்து பேசிட்டுப் போறாரு...' என்று கணேசனை, புகழ்ந்து தள்ளினார் தேவர்.
மாப்பிள்ளை ஆர்.தியாகராஜனின் மூத்த சகோதரர் சேது, பொள்ளாச்சியில் பிரபல வணிகர்; சிவாஜி கணேசனின் நண்பர். கணேசனின் முயற்சியால், ஜூன் 1, 1966ல் தேவர் மகள் சுப்புலட்சுமி, திருமதி தியாகராஜன் ஆனார்
வாசு சார்
தியாகம் திரைக்காவியத்தில் தலைவரின் நுணுக்கமான விஷயங்களைத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளீர்கள். தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்தையன்
சிவாஜிி ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற கிரகப் பிரவேசம் படத்தை மீண்டும் பார்த்த உணர்வினை அளித்தது, தங்களுடைய நிழற்படங்கள். ஒவ்வொன்றும் மற்றதை மிஞ்சும் தரம். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...67&oe=56B3A91D
தமிழக சட்டசபையின் முன்னாள் உறுப்பினர் திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்கள் மறைவு தமிழக காங்கிரஸாருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக நடிகர் திலகத்தின் தோளில் வலுவாக நின்றிருந்த ஸ்தாபன காங்கிரஸ் இயக்கம் சார்பில் சட்டமன்றத்தில், திருமதி அனந்த நாயகி, திரு விநாயகம், திரு பி.ஜி.கருத்திருமன் போன்ற சான்றோர்களோடு பொன்னம்மாள் அவர்களும் சேர்ந்து தங்கள் தொகுதிக்காக வாதாடியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரஸுக்காகவும் பல போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
அவரது மறைவு என்னைப் போன்ற அந்நாளைய ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் மனதில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
1966 ல் மோட்டார் சுந்தரம் பிள்ளை
சரஸ்வதி சபதம் ,செல்வம் ,kanthan karunai
மகா கவி காளிதாஸ் எல்லாம் வெற்றி படங்கள் இல்லாமல் தோல்வி படங்களா.
எழுதுபவர்கள் யோசிக்கும் திறனே அற்று போனவர்களா?
தற்போது பார்த்து எழுத எவ்வளவோ வழிகள் உண்டே .கண்ணிருந்தும் பார்வையற்றவர்கள் போல் எழுதுவதிற்கு என்ன நோக்கமோ?
நடிகர் திலகம் திரைப்படப் பட்டியல் திரியில் தற்பொழுது ...
என் தம்பி திரைப்படத்தின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
இதோ தங்களுக்காக ....
என் தம்பி - கம்பெனி பாட்டுப்புத்தகத்தின் முகப்பு
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...3a70aa74ce8b86
என் தம்பி - கம்பெனி பாட்டுப் புத்தகத்தின் பின் அட்டை
https://scontent-sin1-1.xx.fbcdn.net...bf&oe=56F8DBD5
நடிகர் திலகம் திரைப்படப்படடியல் திரியில் அடுத்து..
வரலாற்றுச் சிறப்பு மிக்க..
சிக்கல் சண்முகசுந்தரம் .. மோகனாம்பாள்...
https://cinemachaat.files.wordpress...._challenge.png
தலைவருடன் இருப்பவர்கள் யார்
First ,i would like to thank all the sirs,Senthilvel,Raghavendra,sivajisenthil,Ramanuja m,vcs,vasu and others who are encouraging me .
THE UNCOMMON GOD & a common man
Aandavan Kattalai?
I was in my first year diploma,in 1987 often we had strike holidays(srilankan issue)We had a maths teacher who was a genuine person and whenever we assemble and join the strike,he would advice us.he would say"After paying the fees to the college ,what the college is going to lose?ONLY YOU STUDENTS are the losers if you stand outside and shout"But we were more interested in the holidays than his advice.This happened frequently.One day it was the same case and holiday was declared.I with my close friend decided to go for a movie went to BANDHAM.It was a long que.just before some ten persons I saw a familiar face and i was surprised.It was like Chandrababu and NT in the same que,Our maths teacher and me was in the theatre que.Somehow I was not dare enough to see him face to face and managed to avoid him.
One thing I want to tell is,how NT had a wide range of fans like his character in movies from a sincere teacher to a normal student.
Rajaraja cholan was a movie which had a very interesting opening scene.I saw a King of Kings!
(to be continued)