ஹாய் கண்ணன், வேலன், மது, யு.வி., கே.பி! :)
Printable View
ஹாய் கண்ணன், வேலன், மது, யு.வி., கே.பி! :)
ஹாய் கண்ணன், ராகதேவன், மது, யு.வி., கே.பி!
அன்பே அன்பே உன் பார்வை போதும் வானம் மேல நிலவு தேவை இல்லை
உன் வாசம் போதும் பூமி எங்கும் பூக்கள் தேவை இல்லை
ஹாய் சிக்கா, அண்ணா, டாக்டர் ஷிவாகோ. யு.வி., கே.பி! :)
வாசம் சிந்தும் வண்ணச்சோலை என்
வாசல் தேடி வந்த வேளை
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
Sent from my SM-G920F using Tapatalk
ராக தேவனின் பெயர் டாக்டர் ஷிவோகாவா..எனக்குத் தெரியாதே :)
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே
Dr. Zhivago is a movie starring Omar Shariff 😀
Sent from my SM-G920F using Tapatalk
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
Sent from my SM-G920F using Tapatalk
எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது
எப்படி மனசை தட்டி பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது...
maname kaNamum maravaadhe jagadeesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்...
தீயில் விழுந்த தேனா இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா இல்லை தாயும் ஆனவனா
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
தேன் குடிச்ச நிலவு விழி மயங்கம் இரவிது
தினம் தோறும் திருவோணம் தான்
கைபிடிச்ச உறவு கதை எழுதும் அழகிது
திருச்சூரில் திருக்கோலம் தான்...
Hi RD 😀
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
Sent from my SM-G920F using Tapatalk
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி...
https://www.youtube.com/watch?v=HNsnmSKpueU
கண்ணே..கனியே..முத்தே..மணியே..அருகே வா...****
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் தமிழ் பாடல் ரசிகர்களே :notworthy:
தேன் சிந்துதே வானம்
உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
hi rd velan uv rajraj sir ethukkum irukkattum solli vachchukkuvOm hi madhu priya :)
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி ஈஈ வீசுதே ஏ ஏ..
தூரிகை எரிகின்ற போது
இந்தத் தாளினில் ஏதும் எழுதாது
நிதம் கனவு எனதுணர்வு
விதை புதிது நிலம் பழுது
எனக்கொரு மலர் மாலை நீஈஈ வாங்க வேண்டும்
அது எதற்கோ ஓ ஓ..
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
Sent from my SM-G920F using Tapatalk
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோவில்
கலைகள் எனது காதல்
கலையோ சிலையோ
இது பொன் மான் நிலையோ
தமிழோ பூங்கொடியோ
எனைப் பார்க்க வந்த நிலவோ..ஓ
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
வாடை காத்தம்மா வாடை காத்தம்மா
வாலிப மனச நாளுக்கு நாளா
வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
வாழ்க்கை வாழ்வதற்கே...
வெள்ளிக் கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ...
https://www.youtube.com/watch?v=6mKGI0eKdq8
மை ஏந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக இசை தந்த குயிலாக குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்...
ஓடோடி விளையாடு ஓரமாக விளையாடு
நேரம் காலம் பாக்காமே ஆடிப்பாடி விளையாடு
நேரம் நல்ல நேரம் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம் கைகள்கலந்து பார்க்கும் காலம்
நெருங்கி... ஹா... நெருங்கி…..
ஹோய்... நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
நிழலும் நிழலும் சேரும் போது
இரண்டும் ஒன்றாகும்
நெருங்கி நெருங்கி பழகும் போது
நெஞ்சம் ஒன்றாகும்... ம்... ம்...
பொன்னை காட்ட வேண்டும் என்றால்
உன்னை காட்டலாம்
உன்னை காட்ட வேண்டும் என்றால்
ஒளியை காட்டலாம்
கண்ணில் இருந்து இதயம் வரையில்
காதல் போராட்டம்
கரையில் இருந்து கட்டில் வரையில்
பருவத் தேரோட்டம்
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா?
பாவலன் கவியே பல்லவன் மகளே காவலன் மேனி சுகமே உன் கைகளினால் வந்த குணமே
Sent from my SM-G920F using Tapatalk
பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை
பூமியில் கண்டது இன்று..
ஹாப்பி பர்த் டே டு யூ..
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே...
iinbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
vaNakkam RD ! :)
maunamthan pesiyadho mayakkamthan pesiyadho
kan vazhiye en manadhu kavidhai pol odiyatho
கண் வழியே கண் வழியே போனது கிளியே
காலமெல்லாம் மனசுக்குள்ளே விழுந்தது கிளியே
கள்ளனுக்கும் உள்ளமுண்டு சொல்லடி கிளியே
காணும்போதும் பேசும்போதும் தோன்றவில்லையே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் நவ் மது ராஜ் ராஜ் சார் யூ வி ஆர் டி
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம்
போகும் வேகம் ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஏ....
நேற்றிரவு நல்ல பால் நிலவு
எந்தன் நெஞ்சில் ஓர் கனவு
வந்தவள் யார் இந்த தேவதையோ
என் வானத்தில் தேன் மழையோ..