உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில்
Printable View
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில்
அந்தியில் சந்திரன் வருவதேன்
அது ஆனந்த போதையை தருவதேன்
சந்திரன் வருவது ஒளி தர
அது தமிழுக்கு...
thamizhukkum amudhendru per andha
thamizh inba thamizh engaL uyirukku ner uyirukku
உயிரின் உயிரே உயிரின் உயிரே நதியின் மடியில்
காத்து
காத்து காத்து நாளாச்சு
பதினெட்டு வயசாச்சு
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதில்...
endhan paarvaiyin keLvikku badhil enna solladi radha radha
undhan paarvaikku paarvai.......
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும்...
thaalaattudhe vaanam thaLLaadudhe megam
thaaLaamal madi meedhu thaarmeeka kalyaaNam
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு அதில் வேறென்ன இருக்கு
டேக் இட் ஈசி...
ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி
வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம்
வாலிபம் ஒரு வெள்ளிதட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
- மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே
சொட்டு
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா
சொட்டு சொட்டு மழைய ரசிக்க
விட்டு விட்டு...
kaNNaa maraiyaadhedaa kaNamenum
ennai vittu piriyaadhedaa
kaNNaa
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாரும் இல்ல
பாசம் வந்து பாலூட்ட
உன்ன விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம்...
https://www.youtube.com/watch?v=1kFc_TCRaxM
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட
மாலை சூட வந்த மங்கை
அந்த மங்கை ரதியாளின் தங்கை
ஆலம் தளிர்
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே
இன்பக் காவியத் தேன் அள்ளி ஊட்டுதே
கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வாட்டுதே...
இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
நல்லதை சொல்லுகிறேன்
இங்கு நடந்ததை சொல்லுகிறேன்
இதற்கெனை கொல்வதும் கொன்று
கனிமொழியே என்னை கொன்று போகிறாய்
கடை விழியால் என்னை தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழ சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னை தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல்...
காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கெளரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல்
கோபம் கொள்வதா
ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம்...
கோபம் கூட அன்பின் அம்சம்
நாணம் வந்தால் ஊடல்
muthaarame un oodal ennavo
sollaamal thaLLaadum un uLLam ennavo
athanidam en kobam.........
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோ ஆசையா கோபமா ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம்...
பச்சரிசி போல் சிரிக்கும் சிரிப்பில்லையா?
பனை வெல்லம் போல் இனிக்கும் மொழி இல்லையா?
பந்தாட்டம் போலாடும் உடலில்லையா?
பள்ளியறைக்கேற்ற நல்ல குணம் இல்லையா?
பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணம் இல்லையா
அந்த மணத்துக்குள்ளே மனதைப் போல நானில்லையா
நேரு மாமா
மாமா மனசு இது நன்னால்லே
அட ஆமா கணக்கு ஒண்ணும் சரியில்லே
போட்டது போறல்லே போதையும்
நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது
நல்லவனும் தீயவனே கோப்பை
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயிலென்று
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றாவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல்...
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள் தேய்த்து
செய்த இடை தானோ?
வேறே... என் தேடல் வேறே!
வேழம் அது கொண்டேதான்
அவன் என் தோள்கள் செய்தானோ!
வாழை
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalam
vaazhai pola thannai thandhu thyaagi......
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே
உள்ளத்திலே உரம் வேண்டுமடா
உண்மையிலே திறம் காணுமடா
ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
..........
வல்லவன் போலே பேசக்கூடாது
வானரம்
விதியின் விதியில் நானே சரணம்
ஞானம் பழக இதுவே தருணம்
என் வாசனை வாசனை மாலையோ
இன்று வானர சேனையிடம்
அட கானிகள் கூடுகள் ஆகுமோ
என் பைங்கிளி