விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன
முத்துக்களோ கண்கள்
Printable View
விருந்து கேட்பதென்ன
அதையும் விரைந்து கேட்பதென்ன
முத்துக்களோ கண்கள்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
ஐயம் தெளிய~ வைத்து
அறிவு தந்தாய்
ஒலி
ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல சல வென சாலையிலே
செல் செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே
கன்னி ராசி என் ராசி காளை ராசி என் ராசி ரிஷபக் காளை ராசி என் ராசி பொருத்தம்
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ
இந்த பொருத்தம் உலகில் பிறருக்கு இது எய்தும் பொருத்தமோ
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்கு தர வேண்டும்
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண வரம்
பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
நான் பேச வந்தேன் சொல்ல தான்
ஓர் வார்த்தை இல்லை,
திருவாய் மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்...
இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே
பொங்குகின்ற பொன் வேளை
உந்தன் கானங்கள் காதலிக்க
சொல்லுகின்ற சுப
நவராத்திரி சுபராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
அலை மகளும் கலை மகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
பல ராத்திரி போச்சு தூக்கம் தூக்கம்
சிவ ராத்திரி ஆச்சு நித்தம் நித்தம்
புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில்
சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மா சும்மா கூவுது
சோல தட்டில் தாளம் போடுது கண்ணாலே
அட எல்லாம் ஒன்னா சேரு
போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு
கடல் காத்துல கலந்த உப்பு
நான் உப்பு விக்க போனா
மழை கொட்டோ கொட்டுண்ணு கொட்டுது
நான் பொறி விக்க போனா
வெறும் புயல் காத்து வீசுது
ஒம் பசி ஆன பசி நான் சும்மா சோளப்பொரி
ஆளத்தான் மாத்திக்கடி வேற
வழியில்ல ஒம் பார்வ சரியில்ல
அவ daddy மூஞ்சி சரியில்ல
அவ mummy பேச்சும் புடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
ரோஜா கலரு பொம்மி
உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி
சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்னடி
மேனி என்னும் மேடை மூடி நிற்கும் ஆடை
நானாக மாறவில்லையா
அது மாறி விட்டால் இந்த மேனியிலே
ஒரு தேனாறு
பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும்
தாலாட்டும் பொழுது
பாய்
நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உமக்கு
அதிகம் இருக்கு
ஐயோ பாவம்
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன
எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
இந்த உலகம் அறியாத புதுமை
என் உடல் பொருள்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
கங்கை
யமுனை
இங்கு தான்
சங்கமம்
ராகம்
தாளம்
மோகனம்
மங்கலம்
மாலை மங்கலம் காண்க
மனம் போல நீங்களும் வாழ்க
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க ஊராண்ட மன்னர் புகழ்
நல்ல பேரோடு புகழ் பெற்ற பெருமை வீரப் பெண்ணாக அவள் வாழ்ந்த மகிமை
Clue, pls!
Makara veenai from Athisaya Pen
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
பூவின்றி மணமேது பூமியின் மீது
நீயின்றி நானேது நிம்மதி ஏது
ஏழை என் மீது உண்மை அன்பும் ஏது
இனித்திடும் பேச்சு எல்லாம் வெறும் சூது
என்னையும் ஏமாற்றும் எண்ணம் தீது
அடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..
சூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா..
உலகெல்லாம் பூந்து அத உருட்டி
கண்ண கண்ண கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டுனா
நான் என்ன சிறு பிள்ளையா
பேசி பேசி பேசி வார்த்தையால என்ன தாக்குற
துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா
செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை
அட காதல் என்பது மாய வலை, சிக்காமல் போனவன் யாருமில்லை , சிதையாமல்