Simbu is trying too much at one time. He is in his best age, and he doesnt get anything finished at all.
It has been about a year since poda podi released. He is gonna end up like an actor with potential but never fullfilled it.
Printable View
Simbu is trying too much at one time. He is in his best age, and he doesnt get anything finished at all.
It has been about a year since poda podi released. He is gonna end up like an actor with potential but never fullfilled it.
Gautham Menon Returns With A Bang
Gautham Menon has finally opened up on his next movie. The filmmaker, who kept himself out of media glare after his project with Surya was shelved, has revealed about his forthcoming flicks. The Vinnaithaandi Varuvaayaa creator commenced the shooting of his forthcoming movie with Silambarasan recently. He has also opened up on his next movie with Ajith Kumar.
Gautham Menon Returns With A Bang On his Twitter account, the director wrote, "(I'm) very happy to be back at shoot after almost a year of waiting. (Shooting with) STR (Simbu) now and looking forward to (working with) Ajith sir from Feb 15." Currently, Gautham Menon is busy with Simbu's movie. The untitled flick is made on Gautham's home production Photon Kathas. The other cast has to be finalised and talks for the same are on. It has to be noted that the flick is not a sequel to Vinnaithaandi Varuvaayaa. On the other end, Gautham Menon's movie with Ajith Kumar will be produced by AM Rathnam. The makers of the movie want to rope in an A-list actress and the hunt for the same is on. More details on the same is expected to be out in the coming days
http://chalodesi.com/simbu-nayanthar...ther-vallavan/
Interesting project. I never thought Pandiraj would work with Simbu. WIll it be a commfercial flick? Action movie? Romantic movie (I hope not)? Thriller? Light comedy?
எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன்! - ஹன்சிகா
கிட்டத்தட்ட லிவ் இன் பார்ட்னர்கள் போல இருந்து பின்னர் பிரிந்துபோன சிம்புவையும் நயன்தாராவையும் ஜோடி போட வைத்ததன் மூலம் படத்துக்கு ஏக பப்ளிசிட்டி பைசா செலவில்லாமல் கிடைத்துவிட்டதாக இயக்குநர் பாண்டிராஜ் தெம்பாக இருக்க, மகா எரிச்சலில் புலம்பித் தள்ள ஆரம்பித்துவிட்டாராம் இப்போதைய காதலியான ஹன்சிகா.
எல்லாரும் அப்பவே சொன்னாங்க... நான்தான் உஷாரா இல்லாம போயிட்டேன் என்பதுதான் இப்போது அவர் அடிக்கடி தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனமாம்!
http://tamil.oneindia.in/img/2013/11...a-stil-600.jpg
பிரபுதேவாவை விட்டு நயன்தாரா விலகிவிட்டார் என்று தெரிந்ததிலிருந்தே, சிம்புவுக்கு நயன்தாராவை ஜோடியாக்க முயற்சி நடந்து வந்தது.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நயன்தாராவுடன் ஜோடியாக நடிப்பேன் என்று அவரும் சொல்லிவிட்டார். நயன்தாராவும் நடிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்க நிலையில் நயன்தாரா பிறந்த நாளன்று சிம்பு அவருக்கு வாழ்த்துச் சொன்னதோடு, இந்த வாய்ப்பையும் சொல்லி வைக்க, அவரும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு கதையையும் கேட்டு முடித்துவிட்டார்.
ஏற்கெனவே சிம்புவை வைத்து ஒரு ஷெட்யூல் முடித்துவிட்டார் பாண்டிராஜ். இப்போது நயன் - சிம்பு பகுதிகளை இயக்குகிறார்.
விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து கலவரமாகிப் போயிருக்கும் ஹன்சிகா, 'எல்லாரும் அப்பவே உஷாரா இருக்கச் சொன்னாங்க... அவங்க சொன்ன மாதிரியே ஆகிடுச்சே,' என புலம்பி வருகிறாராம்.
தோழிகளின் சமாதானம் எதுவும் எடுபடவில்லையாம்!
சரி விடுங்க... பிரபு தேவா படத்துல கமிட் ஆனா கவலை குறைஞ்சிடப் போகுது!
சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒன்றேகால் கோடி சிங்கிள் பேமெண்ட்!சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ஒன்றேகால் கோடி என்றும், அதையும் ஒரே தவணையில் கொடுக்க ஒப்புக் கொண்டதாலேயே அவர் நடிக்க சம்மதித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பாண்டிராஜ் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக பாண்டிராஜ் அறிவித்ததிலிருந்து பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன.
http://www.mayyam.com/img/2013/11/20...ra-ima-600.jpg
ஆனால் இந்தப் படத்தை நயன்தாரா ஒப்புக் கொண்டதற்கு முக்கிய காரணம், குறைந்த தேதிகள் மற்றும் அதிகபட்ச சம்பளம். கூடவே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கப் போகும் பரபரப்பு பப்ளிசிட்டி போன்றவைதானாம்.
இந்தப் படத்துக்கு அவர் குறைந்த நாட்கள் கால்ஷீட் தந்தாலே போதும் என்று பாண்டிராஜ் உறுதியளித்திருக்கிறார். காரணம் சிம்பு தொடர்பான காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டுவிட்டன.
இதைத் தவிர, ஒன்றேகால் கோடி ரூபாயை ஒரே பேமெண்டாகத் தர தயாரிப்பாளரான சிம்புவும் ஒப்புக் கொண்டாராம்.
http://www.mayyam.com/img/2013/11/20...ara-11-600.jpg நயன்தாரா
பிரஸ் மீட் வைக்கவில்லை, ஒரு விளம்பரம் வெளியிடவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரம், இன்னும் பெயர் கூட வைக்கப்படாத இந்தப் படத்துக்குக் கிடைத்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் சிம்பு - நயன்தாரா ஜோடிதான். எனவே படத்துக்கு இது பெரிய பலம், இன்னும் சில ஆண்டுகள் கூடுதலாக பீல்டில் நிற்க உதவும் என்பதையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறாராம்.
அஜித்துடன் இணையும் சிம்பு! - vikatan
http://cinema.vikatan.com/uploaded/ajith%20smbu1234.jpgகௌதம் மேனன் சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். 'சட்டென்று மாறுது வானிலை' என்று முதலில் டைட்டில் வைத்தார்கள்.
இப்போது அந்த டைட்டில் இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே டைட்டிலில் படம் இயக்கி முடித்து 'யு' சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதனால் வேறு டைட்டில் வைக்கலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.
இதற்கிடையில், பிப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.
'சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே' என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்குப் போன் போட்டு பேசினாராம்.
சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஓ.கே.சொல்லிவிட்டாராம். இப்போது சிம்புவுக்கான போர்ஷனை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.
சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.
:shock: is it true?
Hope its not true ....entirely may be some good role
STR in Ajith Project - Baseless Rumour
http://www.indiaglitz.com/channels/t...le/100891.html
Simbu @ Iplay Entertainment Zone The Magic House Stills Attachment 2816Attachment 2817Attachment 2818
சிம்புவுக்கு டேக்கா கொடுக்கும் ஹன்சிகா படப்பிடிப்புகளுக்கு வந்து தனக்கு சிம்பு தொந்தரவு கொடுப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம்.சிம்பு நயன்தாராவை காதலித்த காலத்தில் அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார். நயன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் சிம்பு பறந்துவிடுவார். இந்நிலையில் ஹன்சிகா விஷயத்தில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது.ஹன்சிகா சிம்புவுக்கு ஹன்சிகாவை தினமும் பார்க்க ஆசையாம். ஆனால் ஹன்சியோ அவரை தினமும் சந்திப்பதில் ஆர்வம் காட்டவில்லையாம். சிம்பு தனது பிசியான படப்பிடிப்புகளுக்கு வருவதை ஹன்சிகா விரும்பவில்லை போன்று. அதனால் உள்ளூரில் படப்பிடிப்பு நடந்தால் அம்மணி போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம். வெளியூரில் படப்பிடிப்பு நடந்தால் எங்கு நடக்கிறது என்பதை சிம்புவுக்கு தெரிவிக்காமல் எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.இப்படி ஹன்சிகா தான் இருக்கும் இடத்தின் விவரங்களை கூறாமல் இருப்பதால் சிம்பு அவர் நடிக்கும் பட நிறுவனங்களை அணுகி விவரங்களை வாங்கிச் சென்று ஹன்சிகாவை சந்திக்கிறாராம்.ஹன்சிகா புத்தாண்டை அமெரிக்காவில் கொண்டாடினார். ஹன்சிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல சிம்பு அமெரிக்கா பறந்ததாகக் கூறப்படுகிறது.
நல்லாருக்குடா தம்பி உன் இசை... குறளரசனுக்கு 'குடோஸ் 'சொன்ன சிம்பு! சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன் ஜோடி சேரும் படத்திற்கு சிம்புவின் தம்பியும், விஜய டி.ராஜேந்தரின் இளைய மகனுமான குறளரசன் தான் இசை என்பது ஏற்கனவே நாமறிந்த - நாடறிந்த விஷயம் தான்.
பெயரிடப் படாத அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஒலிப்பதிவு வேலைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://tamil.oneindia.in/img/2013/12...s-simbu-60.jpg
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி குறளரசின் இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளதாகவும், பாண்டிராஜ் படத்தின் முதல் பாடல் பதிவு நடைபெற்று வருவதாகவும், இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிம்பு.
அதேபோல், பாண்டிராஜூம் தனது பங்கிற்கு குறளரசைப் பாராட்டியுள்ளார். அதில், நிச்சயமாக மிகவும் அருமையான பாடல். ரொம்ப சந்தோஷம். நன்றி குறள். பிரகாசமான எதிர்காலம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது' என வாழ்த்தியுள்ளார்.
பிறகென்ன, அப்பாவை வச்சு ஒரு பட்டையைக் கிளப்பும் பாாட்டையும் போட்டு்ட்டா.. இன்னும் பிரமாதமா இருக்கும்ய்யா...!
எங்களை முதலில் லவ் பண்ண விடுங்க: குமுறும் நடிகை
நடிகை தங்களை முதலில் காதலிக்க விடுமாறு பத்திரிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.புஸு புஸு நடிகை விரல் வித்தை நடிகரை காதலிப்பதாக அறிவித்தார். மேலும் தான் நடிப்பில் கவனம் செலுத்த விரும்புவதால் தற்போதைக்கு திருமணம் இல்லை என்றும் தெரிவித்தார்.இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது என்று செய்திகள் வந்தன. ஆனால் தாங்கள் காதலர்களாக இருப்பதாக நடிகை தெரிவித்தார். காதலித்தாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை, சந்தித்துக் கொள்வதும் இல்லை. இதனால் அவர்களின் காதல் இருக்கு ஆனால் இல்லை என்றது போன்று உள்ளது.இந்நிலையில் நடிகை கூறுகையில்,முதலில் எங்களை காதலிக்க விடுங்கள். மீடியாக்கள் அமைதியாக இருக்கட்டும் என்று தான் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். எங்கள் காதல் எதில் முடிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நேரம் வருகையில் இது குறித்து நிச்சயம் மீடியாவுக்கு தெரிவிப்போம் என்றார்.
நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் பதும் - சிம்பு செய்யும் வம்பு!
http://cinema.vikatan.com/uploaded/s...colllllfbb.jpg
பாண்டிராஜ் இயக்கும் புதியபடத்தில் சிம்புவும், நயன்தாராவும் நடிக்கிறார்கள். தன் பழைய காதலியான நயனை ஜோடியாக்க வேண்டும் என்று சிம்பு துடித்ததாக சொன்னதும், ஹன்சிகா உடைந்து போனார்.
மீண்டும் நயனும், சிம்புவும் சந்தித்தால் என்னென்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டவராக, சிம்புவின் காதல் பாதையில் இருந்து தானாக விலகிக் கொண்டார்.
ஆனாலும் சிம்புவால் ஹன்சிகாவை மறக்க முடியவில்லை. காதலை புதுப்பிக்க ஹன்சிகாவை தேடிச் சென்றார். படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது என்று விசாரித்து அறிந்து வெளிநாட்டுக்கே சென்றார். ஆனால் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்து விட்டார்.
இதற்குள் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன் - சிம்பு சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அந்த ஸ்டில்களைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் நயனைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் சிம்பு. அதனால் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகமாக சிரிக்கிறார்கள், கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால், சிம்புவின் மனதில் ஹன்சிகாதான் இருக்கிறார். எப்படியாவது ஹன்சிகாவுடன் மீண்டும் இணைய வேண்டும் என்று முயற்சிக்கிறார். தற்போது நடித்து முடித்து இருக்கும் 'வாலு' படத்தின் ஒரு பாடலில் தன் காதலை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார் சிம்பு.
தன் நிஜ வாழ்க்கையில் கடந்து போன சில பெண்களின் பெயர்களை பயன்படுத்தி அந்த பாட்டை இசையமைப்பாளர் தமன் அவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.அதில் நயன்தாரா வேண்டாம், ஆண்ட்ரியா வேண்டாம், ஹன்சிகா மட்டும் போதும் என்பது போல் வரிகள் வந்துள்ளன.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகாதான் நடிக்கிறார். இந்தப் பாடலை கேட்ட பிறகாவது ஹன்சிகா தன்னைத் தேடி வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு.
I js lik to share which movies I watched in which theaters for Simbu movies..
1. Enga Veetu Velan :oops: - Chintamani theater, Madurai
2. Sonnal Thaan Kathala :mrgreen: - Ambiga theater, Madurai
3. Kovil - Cinepriya complex, Madurai
4. Manmadhan - Cinepriya complex, Madurai
5. Thotti Jaya - Annamalai (Kalpana) theater, Madurai
6. Saravana - Annamalai (Kalpana) theater, Madurai
7. Vinnaithaandi Varuvaayaa - PVR Cinemas, Delhi (During Delhi tour :)
8. Osthi - Fame Cinemas, Surat
9. Podaa Podi - Ambigai theater, Madurai
10. Kanna Laddu Thinna Aasaiya - PVR Cinemas, Surat
STR sister Marriage Attachment 3111Attachment 3112Attachment 3113
http://www.dailythanthi.com/2014-02-...edia-Interview
எங்கள் காதல் முறிந்தது ‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம்’’ நடிகர் சிலம்பரசன் பரபரப்பு பேட்டி
‘‘நானும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டோம். எங்கள் காதல் முறிந்து விட்டது’’ என்று நடிகர் சிலம்பரசன் அறிவித்து இருக்கிறார்.
காதல்
நடிகர் சிலம்பரசனுக்கு முதலில் நடிகை நயன்தாராவுடன் காதல் இருந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்தது. பின்னர் அந்த காதல் சில காரணங்களால் முறிந்து போனது. நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதலும் சில பிரச்சினைகளால் தோல்வி அடைந்தது.
சிலம்பரசனுக்கு நடிகை ஹன்சிகாவுடன் காதல் துளிர்த்தது. இருவரும் ‘வாலு,’ ‘வேட்டை மன்னன்’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இரண்டு பேர் இடையேயும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு ஹன்சிகா தரப்பில் கடும் எதிர்ப்பு உருவானது.
நெருக்கம்
அந்த எதிர்ப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டார்கள். சிலம்பரசன் பிறந்தநாளுக்கு ஹன்சிகாவும், ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிலம்பரசனும் வாழ்த்துக்களையும், பரிசு பொருட்களையும் பரிமாறி கொண்டார்கள்.
அதைத்தொடர்ந்து ஹன்சிகாவுடன் காதல் இருப்பது உண்மைதான் என்றும், அவரையே அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சிலம்பரசன் அறிவித்தார். ஹன்சிகாவும் அதை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஹன்சிகா அளித்த பேட்டியில், ‘‘சிலம்பரசனை காதலிப்பது உண்மைதான். ஆனால் 5 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று கூறினார்.
கருத்து வேறுபாடு
அதில் இருந்து இரண்டு பேருக்கு இடையேயும் முதன்முதலாக கருத்து வேறுபாடு உருவானது. சிலம்பரசனுடனான காதலை ஹன்சிகா குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததுடன், அவரிடம் இருந்து ஹன்சிகாவை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஹன்சிகாவை திடீரென்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். அமெரிக்கா சென்று வந்தபின், ஹன்சிகாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் சிலம்பரசனும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இது, ஹன்சிகாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிலம்பரசன் அறிக்கை
இந்த நிலையில், ஹன்சிகாவுடனான காதல் முறிந்து போனது என்று சிலம்பரசன் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘ஹன்சிகாவுடனான என்னுடைய உறவு முறிந்து விட்டது. இந்த உறவில் நான் போதும் என்ற அளவுக்கு அனுபவப்பட்டு விட்டேன். நன்றாக சிந்தித்த பிறகே இந்த முடிவுக்கு வந்து உள்ளேன். இனிமேல் ஹன்சிகாவுக்கும், எனக்கும் எதுவும் இல்லை.
நான் கடந்ததை பற்றி வருந்தவோ, அல்லது இந்த முடிவை பற்றி பேசவோ தயாராக இல்லை. இந்த அறிவிப்பு கூட என்னுடைய நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் என் மீது கொண்டுள்ள அன்பினால் கேட்கும் கேள்விகளுக்கும் நான் தரும் விளக்க உரைதான். இப்போதைக்கு நான் என்னுடைய தொழில் மீது கவனம் செலுத்தப்போகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.’’
இவ்வாறு அந்த அறிக்கையில் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.
பேட்டி
இதுதொடர்பாக, ‘தினத்தந்தி’ நிருபரிடம் சிலம்பரசன் மேலும் கூறியதாவது:–
‘‘எனக்கும், ஹன்சிகாவுக்குமான காதலில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. எங்கள் காதலை இனிமேல் தொடர முடியாது. எங்களுக்குள் ஒத்து வராது. அதனால் இரண்டு பேரும் கலந்து பேசி, பிரிந்து விட்டோம்.
ஆனால், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்கள் காதல் முறிந்து போனாலும், ஹன்சிகாவுடன் நடிப்பதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நாங்கள் சேர்ந்து நடிப்போம். இப்போது கூட, ஐதராபாத்தில் ‘வாலு’ படப்பிடிப்பில் இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மறுபடியும் ஹன்சிகாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று எனக்கு தெரியாது.’’
மேற்கண்டவாறு சிலம்பரசன் கூறினார்.
சிலம்பரசனின் இந்த பேட்டி தொடர்பாக ஹன்சிகாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
IBNLIVE..........Is Nayantara the reason behind Simbu and
Hansika Motwani's breakup?
Pandiraj
STR will listen my START CAMERA ACTION CUT n reel life @ shooting. In no way am responsible for real life, START UPs & CUTs..mean BREAK UPs :lol:
While Simbu is on a signing spree, the fans are asking: Eppo Simbu treatu?
Still waiting for Vaalu...
Simbhu and Trisha for Selva's movie. Good combination IMO. Yuvan music
Kaushik LM @lmkmoviemaniac 7m
#Simbu #Selvaragavan film - the first schedule is slated to commence in Ramoji Rao film City, Hyderabad