சி கே சார்Quote:
சின்ன கண்ணன் சார்
ராஜகுமாரி - நீங்களும் ரசிக்கலாம் . கண்களுக்காக . எல்லா அம்சமும் நிறைந்த நிறைகுடம் .
கண்ணுக்கு மட்டும் தான் :)
Printable View
சி கே சார்Quote:
சின்ன கண்ணன் சார்
ராஜகுமாரி - நீங்களும் ரசிக்கலாம் . கண்களுக்காக . எல்லா அம்சமும் நிறைந்த நிறைகுடம் .
கண்ணுக்கு மட்டும் தான் :)
ONE MORE CLUE- A....G....M....T....:happydance::happydance:
வெங்கிராம் சார்
ஏற்கனவே மன்மத லீலை படத்தை துவை துவை னு துவைச்சு முதல் பாகத்தில் காய போட்டோம் . நீங்கள் மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளீர்கள். மிக்க நன்றி .
ஒரு சிறு பிளாஷ் back
ஏற்கனேவே முறையற்ற உறுவுகளின் ராக ஆலாபனையாக வெளி வந்த அபூர்வ ராகங்கள் அதிர்ச்சியில் இருந்த மீள முடியாத தமிழ் ரசிகர்கள் இந்த மன்மத லீலையை பாலசந்தர் இன் அதிர்ச்சியூட்டிய அடுத்த ஏவுகனையாகவே பார்த்தார்கள் என்றால் அது மிகை ஆகாது
A movie ahead of its time என்று இப்போது வர்ணிக்கப்படும் இந்தப் படத்தின் துணிகர திரைக்கதை 2000த்தில்தான் இங்கே சாத்தியமானது. பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளும்--அல்லது விரும்பும்--ஆண்களின் இயல்பான குணத்தை பாலச்சந்தர் சமரசங்கள் செய்துகொள்ளாது point blank ஆக சொல்லியிருந்தது அப்போது--ஏன் இப்போதுகூட--ஒரு வியப்பான பிரமிப்பே. மேலும் ஒற்றைக் கோடு போன்று வரைந்த மீசையுடன் ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த தமிழ்க் கதாநாயகர்களின் அடையாளத்தை உடைத்து கதாநாயகனை அடர்த்தியான மீசையுடன் அறிமுகம் செய்து ஒரு புதிய மரபை உண்டாக்கினார். கமலஹாசனின் அந்த நவீன தோற்றம் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமானதும் விவாதப் பொருளானதும் இப்போது வேடிக்கையாக இருக்கிறது. கதாநாயகனின் மீசையின் அகலம் ஒரு புதிய பாணியை துவக்கியது இதன் பின்னே தொடர்கதையானது. கமல் வெறும் shorts உடன் மேல் ஆடை இல்லாமல் வரும் காட்சிகளில் எல்லாம் பெண்கள் மத்தியில் பின் ட்ராப் silence நிலவும் துணிச்சலான இந்தக் கதைக்குப் பொருத்தமான ஆழமான பாடல்களை எம் எஸ் வி அனாசயமாக அளித்திருந்தார். MSV ஒரு சகாப்தம்
தர்மவதி மதுவந்தி ராகத்தின் அடிபடியில் அமைந்த ஹலோ மை டியர் ராங் நம்பர் என்ற பாடல் இளைஞர்களிடத்தில் அமோகமாக வரவேற்பைப் பெற்றாலும் அவ்வளாக பெண்களிடத்தில் பாராட்டு பெறாததின் காரணம் அதன் கதையமைப்பே என்று தோன்றுகிறது. (இதில் நடித்த ஒய் விஜயாவை இன்றுவரை தமிழ் சகோதரிகள் மன்னிக்கவில்லை.அவரை விஜயா என்று அழைத்தவர்கள் விட ராங் நம்பர் என்று அழைத்தவர்களே அதிகம் ) நகைச்சுவை கலந்த காமம் இதன் கருப்பொருளாக இருந்தாலும் எம் எஸ் வி தேவையில்லாத விரக தாப ஓசைகளை அறிமுகம் செய்யாமல் முடிந்தவரை நளினமாகவே இந்தப் பாடலை அமைத்திருந்தார்.
மன்மத லீலை மயக்குது ஆளை என்ற பாடல் வழக்கமான எம் எஸ் வி- எஸ் பி பி கானம். துடிப்பான இசையுடன் கூடிய ஜாலியான சூழலுக்கானது.
ஜேசுதாஸ் பாடிய மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் காலத்தை கடந்த ஒரு கானம். இப்பாடலில் கண்ணதாசனின் சிறப்பான கவிதையை வியாக்காதவர்கள் வெகு குறைவு. இதில் வரும் கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்ற வரியை எல்லோரும் வெகுவாக சிலாகித்துப் பேசுவார்கள் . கணவனுக்குப் பதில் மனைவி என்று மாற்றிவிட்டால் பெண்ணுக்கு புத்தி சொல்லும் ஆணுக்கும் இது பொருந்தும். இன்றைக்கும் ஒரு பல ஆண்கள் இந்தப் பாடலின் பல்லவியை ஒரு பழமொழி போல குறிப்பிடுவது இதன் ஹிமாலய வெற்றியின் நீட்சி.
அவ்வளவாக பேசப்படாத ரஞ்சனி ராகத்தின் அடிப்படையில் அமைந்த 'நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்' பாடலை தற்போது கேட்டபோது எப்படி இத்தனை நாள் இந்தப் பாடலை விட்டுவைத்திருந்தோம் என்று கேள்வி எல்லோருக்கும் எழும். 70களில் எம் எஸ் வி கர்நாடக ராகங்கள் மெல்லிசையுடன் பலமாகக் கலந்த பல பாடல்களை வாணி ஜெயராமுக்கு கொடுத்திருக்கிறார். சுசீலாவின் நீட்சி என்ற சொல்ல முடியாவிட்டாலும் வாணி ஜெயராமின் குரல் ஒரு அற்புதம் . அதற்குக் காரணம் அவர் பாடிய பல தேன் சொட்டும் பாடல்களே.
படத்தில் பாலா சுசீலா ஜோடி குரலில் ' சுகம் தானா சொல்லு கண்ணே ' ஒரு சுகமான பாடல் .பாடலுக்கு நடுவே பிளாஸ்டிக் லெட்டர்ஸ் எல்லாம் வைத்து பாலச்சந்தர் ஆடும் கண்ணாமுச்சி அந்நாட்களில் மிக பெரிய புதுமை .பாடல் முடிந்த உடன் ஹலம் கண் விழித்து பார்ப்பது ,உடலில் துணி எதுவும் இல்லாமல் இருப்பது ,கமல் 'கை கொட்டி சிரிப்பார்கள் ' என்று கேலி செய்து பாடுவது ,இறுதியில் கமல் தாடையை சொரிந்து கொண்டே
'அப்பரும் எப்ப சந்திக்கலாம் ' , ஹலம் பதில் 'கோர்ட் இல் '
வாத்சாயனாவின் மறு பிறப்பு பாலசந்தர்
https://encrypted-tbn2.gstatic.com/i...naRm62ddVP5xeYhttps://i.ytimg.com/vi/gbu0aLjoLOc/hqdefault.jpghttps://encrypted-tbn3.gstatic.com/i...JUGAtOrqucIDnI
YOU ARE CORRECT SIR- ACTRESS ANGAMUTHU - 1935 ]PICTURE STILL]
http://i58.tinypic.com/mmbcia.jpg
A SMALL COMPLIMENT TO RAJRAJ SIR & KRISHNA SIR
http://i60.tinypic.com/29401lj.jpg
I did not think my story would be published after the teasing I got from my classmates. Tamilvanan announced in Kalkandu that there would be a reward (sanmaanam) of three rupees for published stories (kuttikkadhai). That was the motivator. Those days 'sweet,kaaram,coffee' cost three and a half annas. A floor ticket (tharai ticket) was also three and a half annas and a bench ticket was five annas.
I sent the story to KalkaNdu and told my friends. They burst into laughter. I had no clue as to why they were laughing. Seeing my puzzled look one of them explained that people who wrote for kalkaNdu and kumudham were probably twice my age or more. I was 14 (don't mind revealing my age :lol: ). It was a blow. Three rupees for a high school kid was lot of money those days.
But, to my surprise the story was in the magazine a few weeks later. The sad part is that I never got the three rupees.
May be, I should stop by kalkaNdu office next time I visit India and demand three rupees with interest for 60 years! :lol:
vathiyarayya..
en peril oru power of attorney koduthidungo. kalkandu office-ukku daily poi natchathireyan maadhiri arichu eduthu vidugiren..
Vettaru papanasathukku vadakka ? therka ? ( kapisthalam vadakkil..thirukkaugavur therkil )
க்ருஷ்ணா ஜி... ராத்திரிக்கு ராத்திரி பாட்டு எல்.ஆர்.ஈஸ்வரி குரல். ஏற்கனவே இங்கே போஸ்ட் ஆயிடுச்சுன்னு ஞாபகம். ( அகலமான கலர் கலர் பட்டைக்கு காரணம் கூட நண்பரால் விளக்கப்பட்டது )
http://youtu.be/tAmc8Z_XeiA