கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
பொங்குதம்மா
Printable View
கொஞ்சும் சலங்கை ஒலி கேட்டு
நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு
பொங்குதம்மா
பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
சிந்து நதிக் கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான்
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பார்
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
ஆசை நெஞ்சே நீ பாடு
அண்ணன் வந்தான் தாய் வீடு
அம்மம்மா என்னனவோ கனவு
என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில்
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனிவருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள்
உனை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனதே
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில் கலந்தாய்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள்