பாட்டு.ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
Printable View
பாட்டு.ஒரு பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூட்டு வாழ்க்கை குடும்ப வாழ்க்கை புரியவில்லையே
நான் கொண்டு வந்த பெண் மனதில் பெண்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
Sent from my SM-N770F using Tapatalk
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்
அதை நினைக்கும் பொழுது மனம்
இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
Sent from my SM-N770F using Tapatalk
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே
இளங்கிளியே கிளியே
அங்கு வரவா தனியே
மெல்ல தொடவா கனியே
Sent from my SM-N770F using Tapatalk
தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk