நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்...
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்...
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்து சொல்ல...
இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு முடிவதும் இல்லை
இதயத்திலிருந்து இதழ்கள் வரை ஏதோ ஒரு வகை புதிய கதை
புயலுக்கு பின்னே அமுத் மழை..
அமுத மழை பொழியும் முழு நிலவிலே
ஒருஅழகு சிலை உடல் முழுதும் நனைந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
சிலை வடித்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
அவளுக்கென புதிதாய் மாறினோம்
அவளுக்கென உலறினோம்
அவளுக்கென கடல்கள் தாண்டினோம்
அவளுக்கென அவளுக்கென
Sent from my SM-G935F using Tapatalk
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ....
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ....
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்...
குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைக்க மன்னன் வந்தானா
குயிலே கவிக்குயிலே யாரை எண்ணி பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா