வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
Printable View
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும். முட்டும் தென்றல் தொட்டு. தொட்டு திறக்கும்
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ
தென்றலுக்கு என்றும் வயது பதினாறேயன்றோ
செவ்வானத்தின் வண்ணநிலாவும் சின்னவள்தானன்றோ
என்றும் பதினாறு வயது பதினாறு மனதும் பதினாறு அருகில் வா வா விளையாடு
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
எங்கே என் புன்னகை எவர்
கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ