Naanal movie song
Printable View
Naanal movie song
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை
ஆத்திலே மீன் பிடிச்சி ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை விடுகதை அது தொடர் கதை
Clue, pls! முதல் வார்த்தையாய் வரும் பாடல்கள்தான் தெரிகிறது.
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை
கண் திறந்தேன் பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை
இவள் மனம் புரியுமா இது விடுகதை
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
வக்கனையா பாக்குற, வம்புகள
மார்கழி மாசம் பார்து மாருல குளிரச்சு
ஏதுடா வம்பா போச்சு லவுக்கையும் கிடையாது
சக்கம்பட்டி சேலை
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்