thanksngnaa.. ithu innikku ezhuthina paattu suda suda...
பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
இசைந்தாடி நிற்றல் எழில்
http://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ
Printable View
thanksngnaa.. ithu innikku ezhuthina paattu suda suda...
பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
இசைந்தாடி நிற்றல் எழில்
http://www.youtube.com/watch?v=1LoJDdeO3lQ
//உங்களை மாதிரி// சின்ன கரெக் ஷன்.. நம்மள மாதிரி(!).. வருவாங்க.. நம்பிக்கைதான் வாழ்க்கையே
கம்பிமேல் நின்றே காசுக்காய் ஆடுகின்ற
தம்பிபோல் வாழ்க்கை தடம்மாறும் - நம்பிக்கை
நெஞ்சி லிருக்க நேரினிலே சான்றோர்கள்
விஞ்சியிங்கு வந்திடுவார் பார்..
//யானையின் பலம் எதிலே பாட் போடலாம்னு நினைச்சேன் வீடியோ இஸ் நாட் அவெய்லபிள் :) //
இந்தாங்ணா நீங்க கேட்ட பாட்:
https://www.youtube.com/watch?v=f_f-tzZYOac
இன்னாமா கவிதை எழுதுறீங்க்ண்ணா. அல்லாத்தையும் போட்டு புஸ்தகம் போட்டுராலாங்க்ண்ணா!!!
போங்கண்ணா என்னை நானே பெருந்தலைன்னு எப்பிடீங்ண்ணா சொல்லிக்கிறது? ரொம்ப வெட்கமா இருக்குங்ண்ணா!!! இருந்தாலும் நான் பெருந்தலை இல்லைங்கண்ணா!!!
Mr C K,
Thanks for your rememberence and this melody from Hero Song for you. Enjoy
http://youtu.be/ml6exC77cVs
Thanks s.vasudevan sir.. keep coming :)
சி.க. மெய்வைத்து இன்னொரு பாடல்:
https://www.youtube.com/watch?v=FqMG-zjTFpk
சி.க. மெய்வைத்து இன்னொரு பாடல்:
https://www.youtube.com/watch?v=P3wR4C9RuBk
கலக்கறீங்க கல் நாயக்..ம்ம் வீட் போய் பாட் கேக்றேன். சரியா..
அது சரி மெய்க்கு ஆப்போசிட் பொய்..
பொய்க்கு ஒரு லிஸ்ட் போட்டா பெரிஸ்ஸா வரும்..இல்லியோ
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
கவிதைக்குப் பொய் அழகு
பொய் சொல்லக் கூடாது காதலீ பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
என் கண்ணுல பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் ...
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் ..
நிறையப் பொய் இருக்கும் போல் இருக்கே..:)